சர்வதேச செய்தி

ராணியின் இறுதி நிகழ்வில் சர்ச்சையில் சிக்கிய ஜனாதிபதி : வெளியான புதிய தகவல்!

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணியாரின் இறுதிச் சடங்கில் புகைப்படம் எடுக்கக் கூடாது என்ற முக்கிய விதியை ஆர்மேனிய அதிபர் வஹாகன் கச்சதுரியன் மீறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த ராணியாருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு...

திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கு!

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறவுள்ள நிலையில், இங்கிலாந்தில் உள்ள சுமார் 125 திரையரங்குகளில் இறுதிச்சடங்குகள் ஒளிபரப்பப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக பூங்காக்கள், தேவாலயங்கள் மற்றும் பிற இடங்களில் மக்கள் இறுதிச்...

சிறுவர் பாலியல் குற்றச்சாட்டு – கனடாவில் தமிழர் ஒருவர் கைது !

குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பொருள் விசாரணை தொடர்பாக ரொறன்ரோ நபர் ஒருவர் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். சிறார் ஆபாசப் படங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த பிப்ரவரி மாதம்...

பிரித்தானிய மகாராணி எலிசபெத் சற்றுமுன் காலமானார்!

கிரேட் பிரிட்டனின் ராணி எலிசபெத் தனது 96 வயதில் பால்மோரலில் காலமானார். அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் வியாழக்கிழமை அவரது ஸ்காட்டிஷ் தோட்டத்தில் கூடியிருந்தனர். ராணியின் மரணத்துடன், அவரது மூத்த மகன் சார்லஸ்,...

கனவில் ஆடு அறுப்பதாக நினைத்து ஆணுறுப்பை வெட்டிய நபர்!

மத்திய கானாவில் உள்ள அசின் ஃபோஸ் நகரைச் சேர்ந்தவர் கோஃபி அட்டா (47). தனது மனைவிக்கு இரவு உணவு தயாரிக்க உதவுவதற்காக ஒரு ஆட்டை அறுப்பது போல் கனவு கண்டதாக விவசாயி கூறினார். ஆட்டை...

கடல் வாழ் உயிரினங்களுக்கும் கொராணா பரிசோதனை மேற்கொள்ளும் முக்கிய நாடு!

கொராணாவின் பிறப்பிடமான சீனாவில் மீண்டும் கொராணா வந்துவிடக்கூடாது என மீன் நண்டு ஆகியவற்றிற்கு கொராணா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சுமார் மூன்று வருடங்களாக கொராணா உலகையே ஆட்டிவைத்த நிலையில் பல நாடுகள்...

யாழ். நாவற்குழியை சேர்ந்த நபர் வெளிநாட்டில் பலி : வெளியான காரணம்!

பெல்ஜியம் நாட்டில் வசித்து வந்த நிலையில் யாழ் நபர் ஒருவர் நீரில் முழ்கி பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இவர் யாழில் நாவற்குழி பகுதியைச்சேர்நதவர் என்றும் தற்போது பெல்ஜியம் நாட்டில் குடும்பத்தாருடன்...

துப்பாக்கிச்சூட்டில் பலியான முன்னாள் பிரதமர்!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்ததாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த 67 வயதான அபே, பிரசார உரையின் போது துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார். இதனையடுத்து...

லொறியில் மீட்கப்பட்ட பெருந்தொகை சடலங்கள் !

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் San Antonio புறநகரில் கைவிடப்பட்ட லொறி ஒன்றில் புகலிடகோரிக்கையாளர்கள் என நம்பப்படும் 46 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குள் நான்கு சிறுவர்கள் உட்பட 16 பேர் மருத்துவமனைக்கு...

ஆப்கானிஸ்தானில் ஆயிரக்கணக்கானோர் பலி : வெளியான காரணம்!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளது. இதன்படி, குறைந்தது 950 பேர் பலியாகியுள்ளதாகவும் 600இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் (Khost) நகரிலிருந்து சுமார் 44...