சர்வதேச செய்தி

சீனாவில் குரங்குகள் மூலம் பரவும் ‘குரங்கு பி’ வைரஸ் !

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் இருந்து புதுசு புதுசா வைரஸ் கிளம்புகிறது. இங்கு ‘குரங்கு பி’ வைரஸ் தாக்கி ஒருவர் பலியானார். கால்நடை மருத்துவர் ஒருவர் 53, இரண்டு குரங்குகளுக்கு உடற்கூறாய்வு செய்திருக்கிறார். சில மாதங்களுக்கு...

எரிபொருள் பவுசர் வெடித்ததில் 13 பேர் பலி!

எரிபொருள் பவுசர் மற்றொரு வாகனத்துடன் மோதியதையடுத்து கவிழ்ந்தது. இதனையடுத்து பவுசரிலிருந்து கசிந்த பெற்றோலை சேகரிப்பதற்காக பெரும் எண்ணிக்கையானோர் திரண்டனர். இதன்போது திடீரென , பவுசர் வெடித்து தீப்பற்றியதாக பொலிஸ் அதிகாரி சார்ள்ஸ் சச்சா தெரிவித்துள்ளார். இந்த...

கொலம்பியாவில் 46 லட்சத்தைக் கடந்தது கொரோனா!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில்...

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 170 பேர் உயிரிழப்பு!

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170ஆக உயர்ந்துள்ளது. ஜேர்மனி மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் கனமழை பெய்து வருவதுடன், கடும் வெள்ளமும் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தினால், ஜேர்மனியில்...

மேற்கு ஐரோப்பாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு: இதுவரை வெள்ளத்தில் சிக்கி 55பேர் உயிரிழப்பு!

மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் 55பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மனியின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான ரைன்லேண்ட்-பாலாட்டினேட் மாநிலத்தில், அஹ்ர்வீலர் மாவட்டத்தில்...

பாகிஸ்தானில் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கானது – 13 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் மற்றும் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பயங்கரவாத தாக்குதலினால் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 4 பொறியியலாளர்கள் உட்பட குறைந்தது 8 உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள்...

பூமியைத் தாக்கும் சூரிய புயல்!

சூரிய புயல், இன்று அல்லது நாளை பூமியைத் தாக்குவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக நாசாவை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் புயலால், உலகின் தொலைபேசி மற்றும் ஜி.பி.எஸ் உள்ளிட்ட பல...

கொரோனா சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் பலி!

ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் கொரோனா சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒக்சிஜன் தாங்கி வெடித்ததால் இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம்...

பாலைவனத்தில் மர்ம கிணறு – அருகில் செல்லும் பொருட்களை இழுக்கின்றதா?

ஏமனில் உள்ள நரகத்தின் கிணறு என்றழைக்கப்படும் இயற்கையான கிணறு விலகாத மர்மங்களை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. ஏமன் - ஓமன் எல்லையில் மஹ்ரா பாலைவனப்பகுதியில் இந்த மர்ம கிணறு அமைந்துள்ளது. 90 அடி அகலம் கொண்ட...

அந்தமான் தீவில் நிலநடுக்கம்!

அந்தமான் தீவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளதாவது, ‘மிக கடுமையான தாக்கத்தை...