சர்வதேச செய்தி

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மேற்கொண்டுள்ள திடீர் முடிவு!

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் காரணமாக தனது சம்பளத்தை பெறுவதில்லை என பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி முடிவு செய்துள்ளார். பாகிஸ்தான் அதிபர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் நிதி நிர்வாகத்தை ஊக்குவிக்கும்...

மாலைத்தீவு வறட்சிக்கு உதவ முன்வரும் சீனா

மாலைதீவில்(Maldives) காலநிலை மாற்றத்தால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீன(China) அரசு 1,500 தொன் குடிநீரை மாலைதீவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. அந்தவகையில் திபெத்தில் உள்ள பனிப்பாறைகளிலிருந்து தண்ணீரை பெற்று சீன அரசு மாலைதீவுக்கு...

வீட்டு பணியாளர்களுக்கான கட்டணத்தை குறைத்த சவுதிஅரேபியா!

வீட்டு பணியாட்களை வேலைக்கு அமர்த்துவதற்காக அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ், உகாண்டா, கென்யா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட பல நாடுகளின் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பில் சவுதி...

பிரேசிலில் டெங்கு தொற்று தீவிரம்!

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளதாக கூறப்படும் நிலையில், 391 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பிரேசில் சுகாதாரத்துறையினர் கடுமையாக போராடி வந்தாலும் டெங்கு...

இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

 இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் கைடோ க்ரோசெட்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் கடுமையான மார்பு வலியால் அவதிப்பட்டார் எனவும் இந்நிலையில் பெரிகார்டிடிஸ் என சந்தேகிக்கப்படும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  60 வயதான க்ரோசெட்டோ,...

பிரிட்டிஸ் கொலம்பியாவில் நேர மாற்றம் அறிமுகம்

பிரிட்டிஸ் கொலம்பியாவில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிரந்தரமாக பகல்நேர சேமிப்பு நேர மாற்றத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டம் நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நேர மாற்றம் அமுல்படுத்தப்படுகின்றது. மாகாணத்தின் சில நகரங்களில்...

அமெரிக்கா தொழிற்சாலை குப்பைக் கிடங்கில் தீ விபத்து!

 அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் டெட்ராய்டு நகரில் ஒரு தொழிற்சாலையில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்த தீ சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வேகமாக பரவியது. இதன் காரணமாக தொழிற்சாலையின் குப்பை கிடங்கில் தீப்பற்றி...

இந்தோனேசிய வெள்ளத்தில் சிக்கி 19 பேர் பலி!

இந்தோனேசியாவில் சுமத்திராத தீவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும்,...

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவன் மரணம்!

அமெரிக்காவின் ஒகியோவின் கிளீவ்லேண்ட் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்த இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, உமா சத்யசாய் என்ற மாணவனே உயிரிழந்திருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில்...

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை!

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கைப் பணியாளர்களைத் திருப்பி அனுப்புவதில் ஏற்படும்...

யாழ் செய்தி