இந்திய செய்திகள்

India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu

இஸ்லாமியர்களை மதிக்காவிட்டால் இந்தியா பிளவுபடும் அபாயம் உள்ளது” – ஒபாமா

இஸ்லாமிய சிறுபான்மையினரை மதிக்காவிட்டால் இந்தியா பிளவுபடும் அபாயம் உள்ளதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அமெரிக்காவின் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா...

அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவரது உடல் நிலை...

திருமணம் ஆகாத விரக்தியில் விபரீத முடிவெடுத்த இளைஞன்

தமிழகத்தில் திருமணம் ஆகாத விக்ரதியில் இளைஞன் ஒருவர் தவறான முடிவை எடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடமாம்பாக்கத்தை கிராமத்தை சேர்ந்த 25 வயதான சுந்தரேசன் என்பவர்...

இந்தியாவில் மூன்று குழந்தை பெற்ற ஆசிரியருக்கு நேர்ந்த சோகம்!

  இந்தியாவில் மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்ததற்காக ஆசிரியை ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அந்த ஆசிரியை தன்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரி...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் எழுதிய உருக்கமான கடிதம்

"32 ஆண்டுகளாக நான் என் அம்மாவைப் பார்க்கவில்லை” என ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட...

இந்தியாவில் யாழை சேர்ந்த நபரின் சடல எச்சங்கள் கண்டுபிடிப்பு!

இந்தியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரின் சடல எச்சங்கள், கடவுச்சீட்டு என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆந்திர மாநிலத்திலே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அச் சடலம் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த ஒருவரினுடைய இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. வழங்கப்பட்ட...

மனைவிக்காக கப்பல் வடிவில் வீடு கட்டிய கணவன்

கடலூரில் என்ஜினீயர் ஒருவர் தனது மனைவிக்கு கப்பல் வடிவில் வீடு கட்டி கொடுத்த சம்பவம் ஒன்று பலராலும் பேசப்பட்டு வருகின்றது. கப்பலில் செல்ல வேண்டும் என நினைத்த மனைவியின் ஆசையை நிறைவேற்றும் விதமாகவே அவர்...

ஒன்றாக வாழ்ந்த பெண்ணின் உடலை குக்கரில் வேகவைத்த நபர்

மும்பையில் தன்னுடன் இணைந்து வாழ்ந்த பெண்ணை கொலை செய்து உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி அதை சிறு பாகங்களாக துண்டித்து குக்கரில் வேகவைத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்...

ஆடுமேய்க்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

  இந்தியாவில் இளைஞர் ஒருவர் ஆடு மேய்த்த பெண்ணை அடித்து கொலை செய்து உடலை சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சர்தானா கிராமத்தில் 60 வயதான சாந்திதேவி ஆடு...