இந்திய செய்திகள்

India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்…!

மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 3 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படுவோரால், தாக்குதல் நடாத்தி கொள்ளையிடப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் புஷ்பவனத்தை சேர்ந்த 3 மீனவர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த...

மிக்சர் சாப்பிட்ட 6 வயது சிறுமி மூச்சுதிணறி பரிதாபமாக பலி!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே 6 வயது சிறுமி மிச்சர் சாப்பிடும்போது உ.யி.ரி.ழந்த சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுகிறார். இவருக்கு திருமணம்...

மனைவியின் கிட்னியை திருடி விற்று அடுத்த திருமணம் முடித்த கணவன்..!

மனைவியின் கிட்னியை திருடி மறுமணம் செய்த கணவன் கொடூரமான செயல் ஒடிசாவில் நடந்துள்ளது. ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில் உள்ள காத்மீதா கிராமத்தில் வசித்து வந்தவர் பிரசாந்த் (34). இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு...

செல்போனில் நெட்வொர்க் சிக்னல் கிடைக்க வில்லை செல்போன் கோபுரத்தில் ஏறி ரகளையில் ஈடுபட்ட குடிமகன்…!

கரூர் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் இரும்புக் கடையில் வேலை செய்து வரும் இளங்கோ என்ற மதுப்பிரியர் தான் போதையில் டவரில் ஏறி போலீசுக்கு டப்பைட் கொடுத்தவர் புத்தாண்டை மது...

புகையிரதத்திற்கும் நடைபாதையின் மேடையின் இடையேயும் சிக்கிய கல்லூரி மாணவி ! பின்னர் நடந்த பரிதாபம் !

ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்ற மாணவி ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மாணவியின் சிறுநீரக பைகள் பலத்த சேதமடைந்து ரத்தம் கசிந்து...

மனைவி கண்டித்ததால் மன விரக்தியடைந்த கணவன் எடுத்த விபரீத முடிவு : சோகத்தில் குடும்பத்தினர்!!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வா.உ.சி நகரில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். போடி நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும்...

மருமகனுடன் ஓட்டம் பிடித்த மாமியார்….!

இந்­திய மேற்கு வங்க மாநி­லத்­தில் தனது தாயுடன் ஓடிப்போன கணவனை மீட்டுத்தரகோரி பெண் ஒருவர் பொலி­ஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பிரியங்கா தாஸ். இவருக்கும் கிருஷ்ண...

பொது இடத்தில் வைத்து மனைவிக்கு முத்தமிட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட கணவன்!

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலம், சரயு நதியில் கணவன் மனைவி குளித்துக் கொண்டிருந்த வேளை கணவன் மனைவிக்கு முத்தமிட்டுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் குறித்த நபரை இழுத்து சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். அதே வேளை...

ஒன்றாக வாழ்ந்த பெண்ணை கொன்று குளிர்சாதன பெட்டிக்குள் வைத்துவிட்டு, நிச்சயதார்த்தம் செய்த பெண்ணை திருமணம் செய்த இளைஞன்!

தலைநகர் டெல்லியில் தனது லிவ் இன் பார்ட்னரை கொலை செய்து அவரை தனக்குச் சொந்தமான உணவகத்தின் குளிர்சாதனப் பெட்டியில் இளைஞர் ஒருவர் பதுக்கிவைத்திருந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து அந்த நபரை போலீஸார் கைது...

சந்திரயான் 3 வெற்றிக்கு வாழ்த்துக் கூறிய ஜனாதிபதி

சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியதற்கான வாழ்த்துக்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், இதன் மூலம் இந்தியாவின் தனித்துவமான சாதனை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய விண்வெளி...

யாழ் செய்தி