யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் கடும் குளிரால் உயிரிழக்கும் கால்நடைகள் !

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் பல கால்நடைகள் உயிரிழந்துள்ளன. நேற்று வீசிய கடும் காற்று மற்றும் குளிர் காரணமாக வடமாகாணத்தில் 300க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் 180 ஆடுகள் உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய...

யாழிற்கு தேசிய ரீதியில் பெருமையை தேடித் தந்த வீராங்கனைகள்!

அரச ஊழியர்களுக்கு இடையிலான இலங்கை தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டியில், யாழ். மாவட்ட அணி சாம்பியன் பட்டம் வென்றது. 40 வயதுக்குட்பட்ட பிரிவில் யாழ்ப்பாண மாவட்ட மகளிர் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது. இந்த வெற்றியின்...

யாழ். பெண்களுக்கு ஓமானில் நடந்த கதி ! வெளியான அதிர்ச்சித் தகவல் !

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வாய்ப்பு தேடி ஓமன் நாட்டிற்குச் சென்ற இலங்கைப் பெண்கள் தொழில் வாய்ப்புகள் இன்றி சங்கிலியால் பிணைக்கப்பட்டு தவறான தொழிலுக்கு தள்ளப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஓமன்...

யாழ். தேவி புகையிரதத்தில் மோதி பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பலி !

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்தேவி ரயிலில் மோதி முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் நேற்றைய தினம் தனது வீட்டின் முன் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று...

யாழ். பொதுமக்களுக்கு இலங்கை மின்சாரசபை விடுத்த எச்சரிக்கை !

யாழ்.மாவட்டத்தில் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மின் விநியோகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை அவதானிக்குமாறு இ.மி.ச கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக மரங்கள் பல இடங்களில் முறிந்து விழும் போது மின்கம்பிகள் சாய்ந்து விழும் அபாயம்...

யாழ். விவசாயிகளின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட இயற்கையின் சீற்றம்!

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வாழை செய்கையாளர்கள் பெரும் சேதத்தை எதிர்நோக்கியுள்ளனர். இவ்வாறாக யாழ்ப்பாணப் பகுதியில் வாழைத்தோட்டங்கள் நிறைந்த நெவேலி, கந்தன், நவகிரி, கோப்பாய் பிரதேசங்களில் நேற்று வீசிய பலத்த காற்றினால் வாழை...

யாழில் வீட்டின் மீது விழுந்த பனைமரம் !

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை - கரம்பன் பகுதியில் வீட்டினருகே நின்றிருந்த பனைமரம் முறிந்து வீடொன்றின் மீது வீழ்ந்ததில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. "மந்தாஸ்" புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் மிதமான மழையும்...

நயினாதீவு – குறிகாட்டுவான் படகுச்செசேவை நிறுத்தம் ! வெளியான காரணம் !

சீரற்ற காலநிலை காரணமாக இன்று (09) நயினாதீவு மற்றும் குறிகட்டுவான் இடையிலான படகுச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. நயினாதீவு தனியார் படகு உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து அரச...

யாழில் நடு ரோட்டில் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள் கைது !

யாழ் தெல்லிப்பளை- கோப்பாய்க்கு இடையே வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள வீதியில், நடு றோட்டில் வைத்து கேக் வெட்டி பார்டி நடத்தியுள்ளார்கள் சில காவாலிகள். இவர்கள் அந்த வீதியை முற்றாக மறித்து கழியாட்டத்தை நடத்தி...

யாழில் மருத்துவர் ஒருவரின் காரில் மீட்கப்பட்ட மர்ம பொருள்!

யாழ்ப்பாணம் பகுதியில் வைத்தியர் ஒருவரின் காரில் இருந்து 30 மில்லி கிராம் ஹெரோயின் ஒரு கிராம் மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம்...