யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் உள்ள வர்த்தகம் நிலையம் ஒன்றில் ஏற்பட்டுள்ள திடீர் தீவிபத்து!

யாழ்ப்பாணம் சங்கானையில் உள்ள வர்த்தக நிலையத்தில் இன்று மாலை தீவிபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சங்கானை இலங்கை வங்கியின் மேற்தளத்தில் அமைந்துள்ள படப்பிடிப்பு கலையகத்தினுள் இன்று மாலை 06.30 மணியளவில் தீவிபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதனால்...

யாழில் காதலர் தினத்தன்று 18 வயது இளைஞனும் 35 வயது குடும்ப பெண்ணும் மாயம்

யாழில் காதலர் தினத்தன்று கோண்டாவிலை சேர்ந்த 18 வயது இளைஞனும் 30 வயது குடும்ப பெண்ணும் மாயமாகியுள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது இது குறித்து சுன்னாகம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு...

யாழில் அரச பேருந்தினுள் நடத்துனரை தாக்கி ரூ.40,000 பணம் பறிப்பு!

யாழில் சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்து சபை பேருந்திற்குள் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தி, அவரிடமிருந்த ரூ.40,000 இற்கும் மேற்பட்ட பணத்தை திருடிக் கொண்டு தப்பியோடியவர்கள் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று...

யாழில் வல்வைப்போட்டியில் தொடர் சாதனை படைத்த இளைஞர் !

பட்டதாரி கலைஞரான பிரஷான், வல்வை பட்டப் போட்டியில் தொடர்ந்து 6 வருடங்களாக முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவ்விழாவில் வல்வை போட்டியில் பல வருடங்களாக முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டு இம்முறையும் தனது சாதனையை தக்கவைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. வல்வை மண்ணின்...

நவாலி படுகொலை நினைவேந்தல்- பெருமளவான பொலிஸார் குவிப்பு!

நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு...

யாழில் குழந்தை பிரசவித்த 15 வயது மனைவி !

யாழில் 15 வயது சிறுமி ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளதாக பொலிஸார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இச்சம்பவமானது யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த சிறுமியே இவ்வாறு குழந்தை பிரசவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்றையதினம் காடசாலையில் இருந்து...

யாழில் கோவில் பிரச்சினை தொடர்பாக ஆளுநரிடம் முறைப்பாடு கொடுத்தமைக்காக வெளிநாட்டிலிருந்து வந்தவர் மீது வீடு புகுந்து சரமாரி வாள்வெட்டு!

கோவில் பிரச்சினை தொடர்பாக வடமாகாண ஆளுநரிடம் முறையிட்ட அவுஸ்திரேலிய பிரஜை மீது இன்று காலை வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பண்டத்தரிப்பிலுள்ள முருகன் கோவில் நிர்வாகத்தில் நீண்டகாலமாக மோசடி இடம்பெற்றுள்ளதாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பார்வையாளர்...

யாழில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்க முயன்ற நபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் நபர் ஒருவர் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த பாக்கு விற்பனை செய்யப்படுவதாக பொலிசாருக்கு...

யாழில் தந்திரமாக மொபைலை திருடிய ஊனமுற்றோர்களுக்காக நிதி சேகரித்த நபர் !

இன்று காலை அச்சுவெளிப்படை மேனி பிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி சேகரிக்கச் சென்ற நபர் ஒருவர் படைமேனி பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்று நிதி சேகரித்துள்ளார். அதேபோன்று மேற்படி நபர் முதியவர் வசித்த வீட்டுக்குச் சென்றபோது...

யாழில் மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்!

யாழ்.மாவட்டம் - பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லிப்பளை பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மூன்று உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கைது இன்று (05-09-2022) அதிகாலை 1.00...

யாழ் செய்தி