பிரதான செய்திகள்

எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் முன்னர் அறிவிக்கப்பட்ட பிராந்திய செயலகங்களின் ஒருங்கிணைப்பின் கீழ், குறிப்பிடப்பட்ட எரிவாயு வர்த்தகர்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட பிராந்தியங்களில் எரிவாயு சுழற்சி நாளை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவலை வெளியிட்ட கல்வி அமைச்சு!

பாடசாலை மாணவர்களுக்கு இன்றையதினம் கல்வி அமைச்சு மகிழ்ச்சி செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது. இனி பாடாசாலை மாணவர்க்ளுக்கு மதிய நேர உணவை வழங்குவதற்கு ஆரம்பக்கட்ட முயற்சிகள் எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டமானது கல்வி அமைச்சில் இடம்பெற்ற...

முல்லைத்தீவில் பிரதேச செயலாளரின் குளியலறையிலிருந்து டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் மீட்பு!

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரின் விடுதி மற்றும் அலுவலகத்தின் குளியலறையிலிருந்டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நீண்ட நாட்களாக வராததால் அப்பொதுமக்கள் நாட்கணக்கில் காத்திருந்துள்ளனர். இந்நிலையில்...

QR அடிப்படையிலான எரிபொருள் வழங்கல் முறை அடிப்பயில் வெளியான புதிய தகவல்!

இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு QR அடிப்படையிலான எரிபொருள் வழங்கல் முறையானது ஆகஸ்ட் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளனர். இந்தச் செயல்முறையை நடைமுறைப்படுத்துவது மற்றும் எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை...

சந்தேக நபர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 51 வயது முதியவர் பலி!

கொழும்பு, ஃபோர்ஷோர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (30) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச்...

ஆர்ப்பாட்டக்களத்தில் மீட்கப்பட்ட சடலம் : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞனா என சந்தேகம்!

காலி முகத்திடல் கடற்கரையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட நபரை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடலலையில் இழுத்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு!

கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளையில் அலையில் சிக்கி காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த 26 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள...

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு : அதிர்ச்சியில் மாணவர்கள்!

நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முழுவதும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க்கப்படமாட்டோம் என அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. நவம்பர் மாதம் இறுதி வரை பாடசாலை...

நாட்டில் மீண்டும் முக்கிய பொருளின் விலை அதிகரிப்பு : தொடர்ந்து அவதியுறும் பொதுமக்கள்!

தற்போது நாட்டில் தேயிலையின் விலை 100% அதிகரித்துள்ளதாக சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. 260 ரூபாவை ஒரு கிலோகிராம் தேயிலை தாண்டியுள்ளதாக அதன் தலைவர் துஷார பிரியதர்ஷன தெரிவித்துள்ளார். ரூபாவுக்கு நிகரான...

நாட்டில் மீண்டும் அமுல்படுத்தவுள்ள ஊரடங்குச் சட்டம் ! : வெளியான அறிவிப்பு!

நாடளவிய ரீதியில் கொராணா தொற்றின் காரணமாக ஊரடங்குச்சட்ட் மீண்டும் அமுல்படுத்தக் கூடும் என நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். இத்திட்டமான நாட்டில் கொாணா தொற்றாளர்கள் அதிகரித்து வருவது தொடர்பிலும் எதிர்காலங்களில் கட்டுப்பாடற்ற...