பிரதான செய்திகள்

பெற்ற மகளை கொடூரமாக தாக்கிய தந்தை – பரிதாபமாக பலியான 14 வயது சிறுமி! இலங்கையைில் நடந்த கொடூரம்….!

சிறிய தந்தை மற்றும் தந்தையின் தாக்குதலால் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பளையில் பகுதியில் வைத்து, குறித்த சிறுமியை ஆண் நண்பருடன் பார்த்த...

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 02ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி பொது தராதர...

இலங்கையில் மேலுமொரு உணவு பொருள் விலை உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையில் தற்போது முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாட்டில் தொடரும் விலையேற்ற நிலைமைகளால் பொது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.தற்போது முட்டையின் விலை 32 முதல் 33...

மின்தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை தலைவரின் அறிவிப்பு

ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்  நேரத்தைக் குறைக்கக் கூடியதாக இருக்கும் என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும்

எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வழங்கல் மற்றும் தேவைக்கு ஏற்ப டொலர் வீதத்தை...

கொழும்பில் திடீரென வெடித்த கலவரத்ததைத் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது

கொழும்பில் கலவரம் வெடித்துள்ள நிலையில் சற்று முன்னர் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலையில், தற்போது பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு தெற்கு, வடக்கு மற்றும் மத்திய...

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞன் பலி!

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொணட போது இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றையதினம் மாத்தறை நகரில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வெள்ளைக்கோட்டனை கடக்க முயன்ற இளைஞன் எதிரே வந்த வேனுடன்...

நாட்டை சில தினங்களுக்கு முடக்க திட்டம்? ஆளும் தரப்பிலிருந்து வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

தற்போதைய நிலைமையில் கொரோனா நிலைமை மேலும் தீவிரமடைந்தால் நாட்டை சில தினங்களுக்கு முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும். இவ்வாறு ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

எதிர்வரும் 17ஆம் திகதியில் இருந்து அதிரடியாக அமுலுக்கு வரும் தடை!

எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் வீடுகளிலும் மண்டபங்களிலும் திருமண வைபங்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை அறித்துள்ளார். அத்துடன், இன்று நள்ளிரவு முதல் எந்த சந்தர்ப்பத்திலும்...

புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ் மாணவன் !

எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்குச் சேவையாற்றுவேன் என 2021 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் தெரிவித்துள்ளார்.நேற்றிரவு...

யாழ் செய்தி