விளையாட்டு

இறுதிப் போட்டிக்கு செல்லும் தென்னாப்பிரிக்கா

ரக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா ரக்பி அணி தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 15க்கு 16 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று...

இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய தலைவர்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டதாக இலங்கை தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் தலைவர் குசல் மெண்டிஸ், டெஸ்ட்...

இந்திய அணியில் மேலும் சிலருக்கு கொரோனா!

இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றிருந்த இந்திய அணியின் மேலும் இரு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யுஸ்வெந்தர் சஹல் மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய இருவருமே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருந்த...

கிரிக்கெட் வழக்கு குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிரான மனு மீதான விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில்...

இலங்கை கிரிக்கெட்டு என்ன ஆச்சு!

சர்வதேச கிரிக்கட் பேரவையில் இலங்கையின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டமை திடீரென ஏற்பட்டதல்ல என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவையின் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை தனது கடமைகளை கடுமையாக மீறியுள்ளது என அந்த...

தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ்- டிக்வெல்லவுக்கு ஓராண்டு தடை: 10 மில்லியன் ரூபாய் அபராதம்

இலங்கை கிரிக்கெட் வீரர்களான தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த மூன்று வீரர்களுக்கும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஆறு...

முதன் முறையாக வரலாற்று சாதனை படைத்த உகண்டா அணி!

   முதன்முறையாக உகண்டா அணி இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்று வரலாரு படைத்துள்ளது. ஆபிரிக்க பிராந்திய தகுதிச்சுற்றின் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்ததன் மூலம், சிம்பாப்வேயைப் பின்னுக்குத் தள்ளி முதன்முறையாக...

மீண்டும் ஒத்தி வைக்கப்படும் கிரிக்கெட் வழக்கு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமிப்பதற்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க எடுத்த தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி...

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் இணைக்கப்படும் விஜயகாந்த் வியாஸ்காந்த்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி சார்பாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயம் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியிலிருந்து இலங்கை அணியின் சகலத்துறை வீரர்...

அபார வெற்றி பெற்றது இலங்கை அணி!

இலங்கை அணிக்கும்  பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. Sylhet சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...

யாழ் செய்தி