உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கொழும்பு-   மஹரகம அபேக்சா வைத்தியசாலையில் நோயாளர்கள் உயிருக்கு ஆபத்து!

கொழும்பு-   மஹரகம அபேக்சா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவின் கதிரியக்க நிபுணர்களால் நோயாளர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை காணப்படுவதாக கடும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. கதிரியக்க நிபுணர்களின் அசமந்த போக்கினால் 490க்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருக்கின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு...

யாழில் வீதி ஓரமாக சென்றவர்களை மோதித் தள்ளிய கார்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி, மீசாலை பகுதியில் இன்று காலை விபத்தில் சிக்கிய முதியவர்கள் இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மீசாலை, ஐயா கடை சந்தி பகுதியில் இந்த விபத்து, இன்று காலை 5...

மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு

மினுவாங்கொடை ஹொரம்பெல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று...

குருந்தூர் மலை தொடர்பில் ஜனாதிபதி மேற்கொண்டுள்ள முடிவு!

குருந்தூர் மலையில் கடந்த 14-08-2023 ஆம் திகதி பொங்கலைத் தடுத்து குழப்பம் ஏற்படுத்தியவர்களுக்கு உடந்தையாகச் செயற்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் ஜனாதிபதி ரணில்...

மருந்து ஒவ்வாமை காரணமாக நபர் ஒருவர் உயிரிழப்பு!

கேகாலை வைத்தியசாலையில் நோய் எதிர்ப்பு மருந்தினை பெற்றுக் கொண்ட நபர் ஒருவர் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் கடந்த 10ஆம் திகதி கல்லீரல் பாதிப்பு காரணமாக கேகாலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதன்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டம் மேற்கொள்ளும் மக்கள்

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் போராட்டம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான...

மட்டக்களப்பில் சிகிச்சைபெற்று வீடு திரும்பிய முதியவர் விபத்தில் உயிரிழப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் வீடு செல்லும் போது விபத்துக்குள்ளாகி பலியான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (18) காலை சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில்...

யாழ் வடமராச்சியில் கரையொதுங்கிய சடலத்தால் பரபரப்பு!

 யாழ்ப்பாணம், வடமராட்சி - பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் இறங்கு தளத்தையொட்டியதாக கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சடலம் இன்று புதன்கிழமை (19) காலை உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலிஸார்  விசாரணை அந்த தகவலின்படி,...

வடமாகாணத்தில் அதிகரித்த மது பாவனையால் நரம்பியல் நோய் தாக்கம் அதிகரிப்பு!

  அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை (19) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்....

மகனுக்கு வைத்த இலக்கில் தந்தை பலி!

அம்பலாந்தோட்டை - கொக்கல்ல பிரதேசத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி...