உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

பரீட்சைத் திணைகளத்தின் விசேட அறிவிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர்தரப்...

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியின் மரணத்தில் தொடரும் மர்மம்

பேராதனை போதனா வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்த யுவதிக்கு சர்சைக்குரிய செஃப்டர் எக்ஸோன் மருந்தே வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 11ஆம் திகதி...

இலங்கையில் கொடூரமாக கொல்லப்பட்ட குடும்பஸ்தர்

மொனராகலை - படல்கும்புரை பிரதேசத்தில் குழு மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த (19-07-2023) இடம்பெற்ற இச் சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற இந்த மோதலில்...

நீண்டநாளாக யாழில் சிறுமியை பாலியல் துஷ்ப்பிரயோகத்த்திற்கு உட்ப்படுத்திய நபர் கைது!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் நீண்ட நாட்களாக சிறுமியுடன் பாலியல் துஷ்பிரயோக செயலில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பலாலி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் நேற்றையதினம் (20.07.2023)...

புதையல் தோண்ட சென்ற ஜவர் கைது!

பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த காரில் இருந்த 5 பேரை மாவத்தகம பொலிஸார் கைது செய்துள்ளனர். மாவத்தகம நகரில் ஜூலை 18 ஆம் திகதி இரவு போக்குவரத்து பொலிஸார் சந்தேகத்திற்கிடமான காரொன்றை சோதனையிடுவதற்காக நிறுத்துமாறு...

இந்தியா செல்லும் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா நோக்கி சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக...

அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்

  இன்று வியாழக்கிழமை (ஜூலை 20) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 316.3078ஆகவும் விற்பனை விலை ரூபா 330.2942 ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய...

எரிபொருளுக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு!

தேவையான மதிப்பீட்டின் பின் அனைத்து வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://youtu.be/fzjkc8t2lUQ

யாழில் ஆணும் பெண்ணும் கைது!

  யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் ஹெரோயினுடன் ஆணும், கோடாவுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (18) இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்...

ஒன்று திரளவுள்ள லிட்ரோ எரிவாயு நிறுவன ஊழியர்கள்

லிட்ரோ நிறுவனமானது கடந்த 2015 தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை மொத்தமாக 50 பில்லியன் ரூபாவை இலாபம் மற்றும் வரிகளாக திறைசேரியில் வரவு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை லிட்ரோ சேமிப்பிற்கான தேசிய ஒன்றியம்...