உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

களனி பல்கலையின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வா நியமனம்

களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  நியமித்துள்ளார். 2023 ஆகஸ்ட் 24 முதல் மூன்று வருட காலத்துக்கு களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இவர் ஜனாதிபதியால்...

இலங்கை வரும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இரு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று வெள்ளிக்கிழமை (28) இரவு இலங்கை வருகிறார். இலங்கையுடன் தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்...

வைத்தியசாலையில் தாக்குதலுக்கு இலக்கான மனநோயாளி உயிரிழப்பு!

கொழும்பில் உள்ள அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில், சிகிச்சைப்பெற்ற நோயாளி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், முல்லேரியா பொலிஸார் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிழந்தவரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இதற்கான...

யாழில் சடலமாக மீட்க்கப்பட்ட மூதாட்டி தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாண பகுதியில் தனித்து வாழ்ந்து வந்த மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (27-07-2023) தென்மராட்சி – மட்டுவில் வடக்கில்...

ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி

 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட 5 அமைப்புகள் மீதான தடையை நீக்கி பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதன்படி 5 முஸ்லிம் அமைப்புகளின் தடைகளை நீக்கி பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில்...

100 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் பறிமுதல்

100 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த போதைப்பொருளுடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களையும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில்...

வசந்த முதலிகே கைது!

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2020 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பம் ஏற்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக...

காடுகளுக்கு தீ வைத்த நபர் கைது!

பதுளையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற காடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லகெட்டுவ நாவில கீழ்பிரிவு காட்டுப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார் நடவடிக்கை...

கழிப்பறைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  மட்டக்களப்பு இருதயபுரத்தில் கழிப்பறைக்குச் சென்ற வயது முதிந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை அயல் வீட்டு இளைஞரொருவர் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (26) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும்...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

 கடந்த ஆண்டு அவுஸ்த்ரேலியாவில்  நடைப்பெற்ற  20 க்கு 20  உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை கிரிக்கட் நிறுவனம் முரைக்கேடாக நிதியைப் பயன்படுத்தியதாக  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு  இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு முன்னால் சிறிய...