உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

மகனுக்கு வைத்த இலக்கில் தந்தை பலி!

அம்பலாந்தோட்டை - கொக்கல்ல பிரதேசத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி...

உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சகம் அறிக்கை ஒன்றை...

பெருந்தொகை மோசடி குற்றத்தை ஒப்புக்கொண்ட கணவன் மனைவி

  நிதி நிறுவனமொன்றை நடத்தி பெரும் தொகை மோசடி குற்றச்சாட்டில் சக்விதி ரணசிங்கவும் அவரது மனைவியும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (19) குற்றத்தை ஒப்புக்கொண்டனர். 164,185,000 ரூபாவை சக்விதி ரணசிங்கவும் அவரது...

கொழும்பு கோடீஸ்வர வர்த்தகர் திடீர் கைது!

  கொழும்பு  ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் பொலிஸ் குழுவினால் நேற்றையதினம்  திங்கட்கிழமை...

உறங்கிக் கொண்டிருந்த பாட்டிக்கு யானையால் நிகழ்ந்த சோகம்

மஹியங்கனையில் காட்டு யானை தாக்கியதில் அந்த வீட்டில் வசித்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவரது பேத்தி காயமடைந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹியங்கனை தெஹிகொல்ல கிராமத்தில்...

ஆட்களை சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபடும் நால்வர் கைது!

பதுளையில் வெளிநாட்டுத் தொழிலுக்காக சட்டவிரோதமாக நபர்களை அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது ஜப்பான், இத்தாலி மற்றும் கட்டார் ஆகிய...

யாழில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

 யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான இணுவில் பகுதியில் உள்ள விடுதியில் போதை ஊசி ஏற்றிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பழக்கமான குறித்த...

இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு மேலும் பல உதவிகள்

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இலங்கைக்கு மேலும் பல பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம்...

அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

அம்பலாந்தோட்டை, கொக்கல்ல பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கொக்கல்ல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு வருகை தந்த இனந்தெரியாத மூவர், வீட்டின் ஜன்னலில் இருந்து ஒருவரை தேடியுள்ளதாக...

நாட்டில் அரிசி இறக்குமதிக்கான தேவை இல்லை!

அரிசியை இறக்குமதி செய்வதற்கான எந்தவொரு தேவையும் இல்லை என தேசிய கமநல சேவை ஒன்றியம் தெரிவித்துள்ளது. அரிசி மேலதிகமாக உள்ள இந்தச் சந்தர்ப்பத்திலும் அரசியை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக சந்திப்பில் தெரிவித்தது கொழும்பு,...