உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இன்று நான்கு அலுவலக ரயில் சேவைகள் ரத்து!

04 அலுவலக ரயில்கள் இன்று (25) காலை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் என்ஜின் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குழந்தை பிரசவித்த பன்னிரண்டு வயது சிறுமி உயிரிழப்பு!

ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் 12 வயது சிறுமி குழந்தை பெற்ற நிலையில் அவரது சித்தப்பா தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மனைவியின் மூத்த சகோதரியின் மகளை பலாத்காரத்திற்கு உட்படுத்திய வழக்கு நீதிமன்றத்தில்...

வீடொன்றில் இனம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல்!

திருகோணமலையில் இனம் தெரியாத நபரால் வீடொன்றுக்கு தீவைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ம் கட்டை புளியங்குள பகுதியில் நேற்று (23) மாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக...

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

கேரட் தவிர்ந்த அனைத்து மரக்கறிகளின் மொத்த விலைகள் 30% குறைந்துள்ளதாக தம்புள்ளை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்றைய தினம் சுமார் 06 இலட்சம் கிலோ மரக்கறிகள் மொத்த சந்தைக்கு கிடைத்துள்ளதுடன் கடந்த வாரத்துடன்...

மதுபானசாலை அருகே சடலமாக மீட்க்கப்பட்ட பச்சிளம் குழந்தை

நோர்வூட்டில் ஓடும் அருவியில் சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள வெஞ்சர் பகுதியில் உள்ள மதுபான சாலை அருகே திங்கட்கிழமை (24) சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலத்தை கண்ட மக்கள்...

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவித்தல்!

இரண்டாம் தவணைக்கான விடுமுறைகள் தொடர்பில்  கல்வி அமைச்சினால்  உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆகஸ்ட் 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இரண்டாம் தவணையின் முதற்கட்ட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை  இன்று திங்கட்கிழமை (24)...

கொழும்பு காலி முகத்திடலில் சிறுமியை கடத்தும் முயற்சி முறியடிப்பு!

கொழும்பு காலி முகத்திடலுக்கு தனது தாய் மற்றும் தந்தையுடன் வந்த ஏழு வயது சிறுமியை கடத்திச் செல்ல முயற்சித்ததாக கூறப்படும் நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். தங்கள் மகளை ஒருவர் கடத்திச் செல்வதாக...

QRகுறியீடு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னர் எதிர்காலத்தில் QR குறியீடு தொடர்பாக முடிவெடுக்க எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்தார். நிதியமைச்சு, மத்திய வங்கி, ஜனாதிபதி, அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர்,...

காலநிலை தொடர்பான அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது...

காத்தான்குடியில் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றை நேற்று சனிக்கிழமை (22) முற்றுகையிட்ட பொலிஸார், வீட்டிலிருந்த ஒரு கிலோ 659 கிராம் கேரள கஞ்சாவோடு 55 வயதுடைய கஞ்சா வியாபாரி ஒருவரை கைதுசெய்துள்ளதாக மாவட்ட குற்ற...