உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

யாழில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கிறங்கி போராடும் மக்கள்

யாழ்ப்பாணம் - ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுவருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையில் பிரதேச மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று சனிக்கிழமை (01) காலை...

யாழில் யுவதி ஒருவரின் கையை பிடித்து இழுத்த பழக்கடை வியாபாரி

யாழில் வியாபாரி ஒருவர் யுவதியொருவரின் கையை பிடித்து இழுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவ் விவகாரம் முற்றியதையடுத்து அவரை கடத்திச் சென்று பலமாக தாக்கிய 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பழம் விற்கும்...

இன்று முதல் கிரெடிட் கார்ட்களுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு!

  நாட்டில் இன்று முதல் கிரெடிட் கார்ட்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படுகின்றன. இலங்கை மத்திய வங்கியினால் அண்மையில் நாணயக் கொள்கை தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, வட்டி விகிதங்களைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் பல வர்த்தக வங்கிகள்...

இலங்கை மாணவிக்கு தென்னிந்திய தொலைக்காட்சி ஒன்றின் பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு!

இந்தியாவின் பிரபல தென் இந்திய தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடவுள்ள பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை மலையக மாணவியான ஆஷினி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கண்டி மாவட்டத்துக்குட்பட்ட புசல்லாவை, நயப்பன தமிழ் வித்தியாலய மாணவியான...

வீடு புகுந்து சிறைச்சாலை அதிகாரியை தாக்கிய நபர்கள்

மினுவாங்கொடை சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்த சில நபர்கள் அந்த அதிகாரியைத் தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. காயப்படுத்திய சந்தேக நபர்கள் பியகம மற்றும் சபுகஸ்கந்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக...

நாட்டில் 5098 ஆசிரியர் வெற்றிடங்கள்

வடமேல் மாகாணத்தில் மாத்திரம் 697 அதிபர் வெற்றிடங்களும் 5098 ஆசிரியர் வெற்றிடங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அதிபர் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய இரண்டு மாவட்டங்களில்...

தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பாடசாலை மாணவி

பாடசாலை மாணவி ஒருவரை தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் 21 வயதுடைய இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட...

முல்லைத்தீவில் மீட்க்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் ஜூலை 6 ஆம் திகதி அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள எச்சங்களை அழிவடையாமால் பாதுகாக்க நீதிமன்றத்தினால் பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின்...

யாழில் வளர்ப்பு பன்றியால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

யாழில் உள்ள பகுதியொன்றில் வளர்ப்பு பன்றி ஒன்று மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது மோதியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் வடமராட்சி முள்ளி இராணுவ சோதனை சாவடி...

சதொசாவில் அரிசிகளின் விலை குறைப்பு!

  சதொச தனது 3 வகையான அரிசிகளின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி வெள்ளை பச்சை அரிசியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 165 ரூபாவாகும். இதேவேளை, நாட்டரிசி கிலோ...