உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

தனியார் வகுப்புகளிற்கு தடை விதிக்க கோரிக்கை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்று முதல் 09 வரையான தனியார் வகுப்புகளை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரி மாவட்ட செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்த...

மின் துண்டிப்பை மேற்கொள்ள சென்ற அதிகாரியை மிரட்டிய இராணுவ சிப்பாய்!

திவுலப்பிட்டியவில் மின்சார கட்டணம் செலுத்தப்படாத வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற அதிகாரியை இராணுவத்தின் லெப்டினன்ட் கேணல் தர அதிகாரி ஒருவர் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த இராணுவ லெப்டினன்ட் கேணல் தர...

அரச பேருந்து மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு!

மஸ்கெலியா பிரதான வீதியில் பேருந்து மோதி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகி உள்ளது. மஸ்கெலியா பிரதான வீதியில் நேற்று இரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 70 வயது உடைய காட்டு மஸ்கெலியா...

நடைபெற இருந்த நாடாளுமன்ற குழு கூட்டம் ஒத்தி வைப்பு!

நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று நடைபெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வௌ்ளிக்கிழமை காலை 9.30க்கு சபாநாயகரின் தலைமையில் இந்த...

வங்கியில் பணம் வைப்பு செய்துள்ளவர்களுக்கான செய்தி!

உள்நாட்டு கடன் மீள்கட்டமைப்பு நடவடிக்கையால் மக்களின் வங்கிக் கணக்குகளிலுள்ள வைப்புகளுக்கோ அவற்றின் வட்டி வீதங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாதென ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார். மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்திற்கோ ஊழியர் நம்பிக்கை...

ராஜபக்சக்களை மக்கள் முன்னிலையில் கூண்டோடு தூக்கிலிட வேண்டும் -சரத் பொன்சேகா

இலங்கையை அழித்து நாசமாக்கியது ராஜபக்சக்களே. அவர்களைக் கூண்டோடு மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சமகால...

சீனாவுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது -ஜனாதிபதி

சீனாவுடன் இராணுவ ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார். மேலும், சீனா, இலங்கையில் இராணுவ ரீதியான நகர்வுகளை முன்னெடுக்கும் என தாம் கருதவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை...

சிறைச்சாலையில் மீதமாக இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரிக்கை!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமிருக்கின்ற 19 தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலைக்கு ஜனாதிபதியும் அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரியுள்ளது. கடந்த 23 ஆம் திகதி ஜனாதிபதியின்...

காலி முகத்திடலில் உள்ள யாசகர்களால் பொது மக்களுக்கு நேரும் நெருக்கடி!

காலி முகத்திடலில் உள்ள யாசகர்களால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு துறைமுகமும் பொலிஸாரும் இணைந்து கூட்டு வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இதன்படி தற்போது, காலி முகத்திடல் பகுதியில் சுமார் 150 பேர்...

கடனட்டைக்கான வட்டி வீதங்கள் குறைப்பு!

இலங்கையில், கடனட்டைகளுக்கான வட்டி வீதத்தை குறைப்பதற்கு சில வர்த்தக வங்கிகள் இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, எதிர்வரும் 1ஆம் திகதியில் இருந்து இந்த நடைமுறை அமுலாகும் என அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன. மேலும், உள்நாட்டு கடன்...