உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

மூன்று ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம்

இலங்கையில் நேற்றைய தினம் (15-08-2023) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 3 சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, சிரேஷ்ட சட்டத்தரணிகளான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அஜித் மிலிந்த் பத்திரன, சட்ட வரைஞர்...

செல்வம் அடைக்கலநாதனின்  வேண்டுகோளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்! 

தேசிய ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சிக்கு வத்திகான் மற்றும் கத்தோலிக்க சபையின் ஆசீர்வாதம் மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகர்சேர் கடுகதி...

ஞாயிற்றுக்கிழமை பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை

வாழைச்சேனை கோறளைப்பற்று வேல்ட் விஷன் மற்றும் சிறுவர் கழக impact plus  நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக ஞாயிறு தினங்களில் பிரத்தியோக வகுப்புகள் நடாத்துவதை தடை செய்யக் கோரி திணைக்கள அதிகாரிகளிடம் மனுக்கள் கையளிக்கப்படுள்ளன. வாழைச்சேனை...

தலை மன்னாருக்கு கடுகதி ரயில் சேவை ஆரம்பிக்க தீர்மானம்!

மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகர்சேர் கடுகதி ரயில் சேவை வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில்...

வாகன இறக்குமதி தொடர்பான வர்த்தமானி வெளியீடு!

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுப் போக்குவரத்து நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பேருந்துகள், லொறிகள், பாரவூர்திகள் மற்றும் பவுசர்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி...

இலங்கை வரும் கூகுள் முன்னாள் உயர் அதிகாரி!

கூகுள் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி மோ கவ்டாட் (Mo Gawdat) இலங்கைக்கான விஜயம் ஒன்றைய மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் எதிர்வரும் 28ம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது இந்த விஜயத்தின் போது ஏ.ஐ...

இத்தாலியில் இலங்கையரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற இலங்கையர் கைது!

இத்தாலியில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த இலங்கையர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில், 37 வயதுடைய இலங்கையர் ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வழக்கம்போல்...

உலக்கையால் உயிரிழந்த பாடசாலை மாணவி!

பதுளை பகுதியில், மாணவி ஒருவர் உலக்கையினால் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. லுணுகல ஸ்ரீ இராமகிருஷ்ணா மகா வித்தியாலத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விப்பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் 19 வயதான விஜயகுமார் பபிலாஷினி என்ற மாணவியே...

திடீரென அதிகரித்த எலுமிச்சையின் விலை!

நாட்டில் நிலவும் வறட்சி காலநிலை காரணமாக விளைச்சல் குறைந்ததால் ஒரு எலுமிச்சை விலை 50 ரூபா வரை அதிகரித்துள்ளது. இலங்கையில் இன்றைய நாட்களில் சந்தையில் 1 கிலோ எலுமிச்சை 1000 ரூபாக்கு விற்பனை செய்யப்படுவதாக...

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பில் பரவும் தவறான தகவல்

  கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது எனினும், பெறுபேறுகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கூறியுள்ளார். இதேவேளை,...