உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

மனைவியை வீடிற்குள் பூட்டி விட்டு தீ வைத்த கணவன்

களுத்துறையில் மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு கணவன் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. களுத்துறை, கமகொட, ரஜவத்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவருக்கும் இடையில்...

குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை!

மாத்தறையில் கூரிய ஆயுதங்களால் வெட்டிக் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மாத்தறை தொடங்கொட பிரதேசத்தில் இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட நபர் ஒரு பிள்ளையின்...

மின் வெட்டு தொடர்பான விசேட கலந்துரையாடல்!

  மின்சார விநியோகத்தை துண்டிக்காமல் இருப்பது தொடர்பாக முடிவு செய்வதற்காக இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. மின்சார விநியோகத்தை வெட்டுக்கள் இன்றி தொடர்ந்தும் பேணுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இதன்போது ஆராயப்படுள்ளது. அவசியம் ஏற்பட்டால்...

எதிர்காலத்தில் வங்கிகளின் வட்டி வீதம் குறைவடையும்

எதிர்காலத்தில் வங்கி வட்டி ஒற்றை இலக்கத்திற்கு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “வங்கி...

ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஊவா பரணகம - ரத்தம்ப தியகொலராவ ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலியானார். நேற்று மாலை தனது உறவினருடன் ஆற்றுக்குச் நீராட சென்ற போதே அவர் இந்த அனர்த்திற்கு முகங்கொடுத்துள்ளார். நுவரெலியா...

திருகோணமலையில் இரண்டரை வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்!

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமி பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (13-08-2023) காலை கோமரங்கடவல, கல்யாணபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீட்டு வளாகத்தில்...

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் தவறான பதிவுகள் வெளியிடப்பட்டு வருவதாக உண்மைச் சரிபார்ப்பு இணையத்தளம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...

மன்னார் மருத மடு திருத்தலத்தில் தங்கியிருக்கும் பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!

மன்னார் மருத மடு திருத்தலத்தில் தங்கியிருக்கும் பக்தர்களுக்கு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். மடு மாதா திருத்தலச் சூழலில் பெருமளவில் பக்தர்கள் தங்கியிருக்கும்...

செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டம் நேற்று (12) குருநாகலில் ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. வடமேல் மாகாணத்தில் மாத்திரம் 77,000 செவித்திறன்...

கையடக்க தொலைபேசிக்கு ஒரு இலட்சம் ரூபா வரி அறவிட ஆலோசனை!

கையடக்க தொலைபேசிக்கு ஒரு இலட்சம் ரூபா வரி விதிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தினியாவல பாலித தேரர் தெரிவித்துள்ளார். பன்னிபிட்டியவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பலமான உறுப்பினரான சுதத் சந்திரசேகரவின் வீட்டில் நடைபெற்ற பிரசங்கம்...