உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

பாடசாலை மாணவரை மோதி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாக குறிப்பிட்டு வீதியோரத்தில் இறக்கிவிட்டுச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி!

பாதசாரி கடவையில் வீதியைக் கடந்த பாடசாலை மாணவனை தாக்கி காயப்படுத்திய முச்சக்கரவண்டி சாரதி மாணவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாக குறிப்பிட்டு வீதியோரத்தில் இறக்கிவிட்டுச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி கிணிகத்தேனை பொலிஸார் கைது...

வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பலி

அநுராதபுரத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்த தந்தை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு அநுராதபுரம், எலயாபத்துவ...

தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவிக்கு குவியும் வாழ்த்து செய்திகள்!

அகில இலங்கை கர்நாடக சங்கீத (தேசிய மட்டம்) வீணை வாசித்தல் போட்டியில் முதலாம் இடங்களை இடைநிலைப் பிரிவில் மாணவி செல்வி மு.கதுர்ஷணா அவர்களும் மேற்பிரிவில் சி. மாதங்கி அவர்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். குறித்த...

இலங்கையில் கிணற்றுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட நீல நிற கல் – சந்தையில் 100 மில்லியன் டொலர் மதிப்பு

இரத்தினகற்களுக்கு புகழ்பெற்ற இரத்தினரிபுரியில் நபர் ஒருவர் தனது வீட்டின் கிணற்றை தோண்டிக் கொண்டிருந்த போது இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இரத்தின கல் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். நீல நிறத்தில் இருக்கும் இந்த கல் சர்வதேச சந்தையில்...

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயராகும்  கிராம சேவகர்கள்

அஸவெசும அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்குரிய பணிகளில் இருந்து விலகியிருக்கும் தம்மை பலவந்தமாக அந்தப் பணிகளை மேற்கொள்ள முயற்சித்தால், தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை சுதந்திர கிராமசேவை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மற்ற அதிகாரிகளுக்கு...

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு!

கஹட்டகஸ்திகிலிய நெகுடவெவ பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு அருகில் சிறுவர்களுடன்...

கணவரிடம் பிரித்தானியா சென்ற குடும்ப பெண் உயிரிழப்பு!

திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில் பிரித்தானியாவில் உள்ள கணவரிடம் சென்று 5 மாதங்களில் தமிழ் குடும்பப் பெண் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இரண்டு வருடங்களுக்கு...

ராஜபக்சக்களை மக்கள் முன்னிலையில் கூண்டோடு தூக்கிலிட வேண்டும் -சரத் பொன்சேகா

இலங்கையை அழித்து நாசமாக்கியது ராஜபக்சக்களே. அவர்களைக் கூண்டோடு மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சமகால...

நாட்டில் மேலும் 1,820 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 1,820 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த...

இன்று நள்ளிரவு முதல் லாப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் லாப் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கபடுவதாக  லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.அதற்கமைய 12.5 கிலோகிராம் எடையுள்ள லாஃப்ஸ் சமையல் எரிவாயு  5080 ரூவாக இருந்த நிலையில் தற்போது  200...

யாழ் செய்தி