உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கிளிநொச்சியில் நள்ளிரவில் தீயில் கருகி உயிரிழந்த தாய் மற்றும் மகள்….!

கிளிநொச்சியில் தீயில் கருகி உயிரிழந்த தாய், மகள் அருகில் கத்தி மற்றும் தொலைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கிளிநொச்சி தருமபுரம் புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் தீயில் கருகி உயிரிழந்த தாய், மகளின் சடலங்களை...

இருவரும் பெண்கள்… இருவரும் இலங்கையர்கள்!! ஆனால் ஏன் இந்த வேறுபாடு?

இலங்கையில் வாழ் யுவதிகள் இருவர் சாதனை படைத்துள்ளனர். அவர்களில் ஒருவர் சில பாடல்கள் பாடியதற்காக தடல்புடல் மரியாதை செய்யப்பட்டதுடன் பல கோடி ரூபா பெறுமதியான காணியும் வீடும் அவருக்கு அரசாங்கத்தினால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடனம் ஆடுவது போன்றதான காணொளி போலியானது…..! வெளியான அறிக்கை…!

சமூக வலைத்தளத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடனம் ஆடுவது போன்றதான காணொளி போலியானது என பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி. காசிலிங்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,...

தகாத உறவு; வெட்டிய தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற பெண்ணால் பரபரப்பு!

மனைவி தனது கணவனின் தலையை வெட்டி பையில் வைத்து காவல் நிலையம் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனின் தகாத உறவு விவகாரம் தொடர்பில் எழுந்த பிரச்னையில் மனைவி கணவரின் தலையை...

மகனை தேடியலைந்த மற்றுமொரு தாயார் உயிரிழப்பு; தமிழர்கள் மத்தியில் தொடரும் சோகம்…..!

காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த வவுனியா பூம்புகார் கல்மடு பகுதியை சேர்ந்த கருப்பையா ராமாய் (வயது 78) சுகவீனமடைந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். இவரது வளர்ப்பு மகனான ரா.இந்திரபாலன் வயது 38 கடந்த...

கொழும்புக்கு சென்ற பேரனை காணவில்லை; உணவு, உறக்கமின்றி பாட்டி உருக்கமான கோரிக்கை…..!

கொழும்புக்கு சென்ற நிலையில் காணமல் போன தனது பேரனை கண்டுப் பிடித்து தருமாறு உணவு, உறக்கமின்றி பாட்​டி ஒருவர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார். திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சூர...

தாயை ஏமாற்றி 14 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற மகன்!!

மொனராகலை மாவட்டம் வெல்லவாய பொலிஸ் பிரிவில் நுகேயாய என்ற பிரதேசத்தில் வசித்து வரும் பெண்ணுக்கு சொந்தமான 14 லட்சம் ரூபாய் பணத்தை அவரது மகன் பறித்துச் சென்ற சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை...

முல்லைத்தீவு பகுதியில் 27 வயது யுவதி தவறான முடிவால் மரணம்; கதறும் நண்பர்கள்!!

முல்லைத்தீவு கேப்பாபிவு கிராமத்தில் யுவதி ஒருவர் தவறான முடிவு எடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.முல்லைத்தீவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் கேப்பாபிலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த யுவதிஒருவர் அவரது வீட்டில்...

வவுனியாவில் மோட்டார் குண்டுகள் மற்றும் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது…!

வவுனியாவில் உள்ள இரண்டு இடங்களிலிருந்து மோட்டார் குண்டுகள் மற்றும் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.வவுனியாவில் நாவற்குளம் காட்டுப் பகுதியில் இருந்து உள்ளூர் தயாரிப்பான இடியன் ரக துப்பாக்கி ஒன்று ஓமந்தை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.மேலும், ஈச்சங்குளம்,...

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றிரவு (20-01-2022) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் குறித்த தீப்பரவலலைபிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.இதேவேளை, கிளிநொச்சி...