உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இலங்கை அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கைகள் – குழப்பத்தில் நாட்டு மக்கள்…!

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக வாகன பாவனையை கட்டுப்படுத்துவதற்கான விசேட யோசனையொன்றை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மக்களின் பயணங்கள் அதிகரித்துள்ளமையினால் அதிக எரிபொருள் பயன்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்காக மாற்று...

யாழில் முதியவரை பலி எடுத்த கொள்ளையர்கள் சிக்கினர்

யாழ்.சுன்னாகம் நகரில் உள்ள மதுபானசாலையில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு தப்பி ஓடிய கொள்ளையர்கள் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் முதயவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த...

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்…!

மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 3 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படுவோரால், தாக்குதல் நடாத்தி கொள்ளையிடப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் புஷ்பவனத்தை சேர்ந்த 3 மீனவர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த...

புதுக்குடியிருப்பில் டிப்பர் சாரதி மீது இராணுவ புலனாய்வாளர்கள் கொடூர தாக்குதல்…!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று (24.01.2022) அதிகாலை 3.00 மணியவில் இராணுவ புலனாய்வாளர்கள் வீதியால் சென்ற டிப்பரினை வழிமறித்து சாரதிமீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். சாரதிமீது இருப்பு கம்பியால் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கண் மற்றும் முதுகு...

யாழில் புகையிரதம் மோதி பாடசாலை மாணவன் பலி….!

சாவகச்சேரியில் புகையிரதம் மோதி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி இந்து கல்லூரி முன்பாக இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது கொழும்பில் இருந்து யாழ் வந்த உத்தரதேவி புகையிரதம் மாணவனை மோதியது. வீர சிங்கம்...

வவுனியாவின் உயர்கல்வி கல்வி வளங்களில் ஒன்று அழிவின் விளிம்பில்!!

வவுனியா மாவட்டத்தின் ஒமந்தை பகுதியில் 2015 ஆண்டிலிருந்து இருந்து வெற்றிகரமாக இயங்கி வந்த இலங்கை உயர்தொழிநுட்பவியல் நிறுவகம் மாணவர்கள் பற்றாக்குறை காரணமாக மூடப்படும் தருவாயில் உள்ளது.2020 ஆண்டு வரையும் HNDA, HNDIT, HNDE...

மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கி யாழ்ப்பாணம்! அதிபர் எச்சரிக்கை…!

இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் (K.Magesan) தெரிவித்துள்ளார்.இன்று ஞாயிற்றுக்கிழமை (23-01-2022)...

முல்லைத்தீவில் அதிர்ச்சி சம்பவம்; கிணற்றினுள் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம்!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரின் வீட்டு வளவினுள் உள்ள கிணற்றினுள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.முல்லைத்தீவு மல்லாவி தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த கணேசன் புஸ்பராஜ் (23) என்ற...

ஜப்பானின் கடனுதவியை நாடவுள்ள இலங்கை….!

இலங்கை சர்வதேச ரீதியில் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளை தீர்க்க ஜப்பானின் உதவியை நாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் (G.L. Peiris) தெரிவித்துள்ளார்.இதேவேளை, இரண்டு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நிறைவை...

புத்தளத்தில் நேருக்கு நேர் மோதிய வாகங்கள்: இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

புத்தளத்தில், லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவ் விபத்து சம்பவம் புத்தளம் கல்லடி பகுதியில், நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை (23-01-2022)...