உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

பலரின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த மாணவி !

இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான படுக்காவில் பலரது உயிரைக் காப்பாற்றி உயிரிழந்த சிறுமி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 15 ஆம் திகதி தரம் 10 இல் கல்வி கற்கும் நிசாலி லோசதி...

நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள 4 வகையான டெங்கு வைரஸ் பிறழ்வுகள்!

டெங்கு வைரஸின் 4 வகைகளும் தற்போது நாட்டில் பரவி வருவதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கமைவாக டெங்கு வைரஸின் 2 வது மற்றும் 3 வது பிறழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சில...

வயல் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை தாக்கி கொன்ற காட்டு யானை!

வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்ணொருவரை காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தல, கொங்கெட்டிய பகுதியில் வயல் ஒன்றில் வயலில் வேலை செய்த  63 வயதுடைய பெண்ணே இவ்வாறு காட்டு யானை தாக்கி...

ஈஸ்டர் தாக்குல் வழக்கில் நஷ்ட ஈடு செலுத்த மக்களின் உதவியை வேண்டி நிற்கும் மைத்ரிபால சிறிசேன!

ஈஸ்டர் வழக்குத் தீர்ப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு 10 கோடி ரூபா நஷ்ட ஈடு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தன்னிடம் 10 கோடி ரூபா...

SBI யாழ்ப்பாண கிளை திறப்பு!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று (03) இந்தியாவிற்குப் பயணமானார். யாழ்ப்பாணத்தில் நடைபெறும் புதிய தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு வர்த்தக...

கொட்டும்மழையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டம்!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டம்! தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா’’ என்ற முழக்கத்துடன் ,பெல்சியம் நாட்டில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு...

QRகுறியீடு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னர் எதிர்காலத்தில் QR குறியீடு தொடர்பாக முடிவெடுக்க எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்தார். நிதியமைச்சு, மத்திய வங்கி, ஜனாதிபதி, அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர்,...

இலங்கையில் மோசமான நிலைமை:முழு உலகத்திற்கும் கூறிய யூடியூப் பிரபலம்

இலங்கைக்குள் ஏற்பட்டுள்ள மின் துண்டிப்பு மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கை பயணத்தை இடையில் கைவிட்டு வெளியேறுவதாக பிரபல யூடியூப்பரான கென் ஹெப்ரோட் (Ken Abroad) தெரிவித்துள்ளார்.தனது யூடியூப் வலையெளி தளம்...

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாடம் உட்பட 40 பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பணி நாளை (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜூலை 4 ஆம்...

பாடசாலை தவணை பரீட்சைகள் தொடர்பில் புதிய முடிவு

ஒரு பாடசாலை தவணைக்கு ஒரு செயல் நுால் என்றவகையில் எதிர்காலத்தில் மூன்று தவணைகளுக்கான பாடசாலை செயல் நுால்கள் மூன்று பகுதிகளாக மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்களின்...

யாழ் செய்தி