உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இலங்கையில் அடுத்த ஆறு மாதங்களில் ஏற்படவுள்ள கடுமையான உணவுப்பற்றாக்குறை!

காய்கறிகள் பற்றாக்குறையால் அடுத்து வரும் ஆறு மாதங்களில் இலங்கை கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என நுவரெலியா பொருளாதார மையத்தின் செயலாளர் அருண சாந்த பண்டார தெரிவித்துள்ளார். நுவரெலியா பொருளாதார மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு தலா இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவு!

குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு தலா இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. எந்தவிதமான கொடுப்பனவுகளும் பெற்றுக்கொள்ளாத குடும்பங்களுக்கு இந்த 2000 ரூபா கொடுப்பனவை அரசாங்கம்...

முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்ட பிள்ளையார்!

சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத பக்தர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் உயிலங்குளம் வேட்டையடைப்பு பிள்ளையார் ஆலயம் பிராந்திய வைத்திய சுகாதார அதிகாரிகளினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழா மற்றும் அன்னாதான நிகழ்வின் போது...

ஊரடங்கு காலப்பகுதியில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது எப்படி?

ஊரடங்கு அமுலில் உள்ள காலப் பகுதியில், கோவிட் தடுப்பூசி திட்டம் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலப் பகுதியில் தடுப்பூசி வழங்குகின்றமை குறித்து கருத்துரைத்த...

கொழும்பில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம்

கொழும்பு - 15, மட்டக்குளி பகுதியிலுள்ள காக்கைத்தீவு கடற்கரையில் இன்றைய தினம் நபரொருவரின் சடலம் ஒதுங்கியுள்ளதாக தெரியவருகிறது. முகம் துணியொன்றினால் மறைத்து கட்டப்பட்டும், கை மற்றும் கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையிலும் அடையாளம் தெரியாத...

ஊரடங்கின் போது 19 செயற்பாடுகளுக்கு அனுமதி!

கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும் இந்த ஊரடங்கு அமுல்செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு...

தாலி கட்ட ஆயத்தமாகிய போது கலியாணவீட்டில் திடீரென நுழைந்த சுகாதார அதிகாரிகள்!! நடந்தது என்ன??

பொகவந்தலாவை – ஆரியபுர பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இடம்பெறவிருந்த திருமண நிகழ்வொன்று பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரிகளால் இன்று (20) காலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. திருமண நிகழ்வு மற்றும் பொது நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ள...

ஊரடங்கிலும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தொடரும்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இரண்டாம் டோஸை பெற்றுக் கொள்ள உள்ளவர்கள் தங்களது பகுதியில்...

பேருந்து முதலான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்

நாளை முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை பேருந்துகள் மற்றும் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மேலும் அத்தியாவசிய சேவைகளுக்கு பயணிப்பவர்களுக்காக நிறுவனங்களின் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்தால்...

ஊரடங்கில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

இதுவரையில் தடுப்பூசி ஏற்றப்படாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதை நோக்கமாக கொண்டே தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த தீர்மானித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கமைய செப்டம்பர் 01ஆம் திகதிக்கு முன்னர்...