உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் கொரோனாத் தொற்றுப் பரவல் மேலும் அதிகரிப்பு!

சிறுவர்கள் மத்தியில் கொரோனாத் தொற்றுப் பரவல் மேலும் அதிகரித்துள்ளது என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜே.விஜேசூரிய தெரிவித்தார். கொரோனாத் தொற்று காரணமாக நாளாந்தம் சுமார் 25 சிறுவர்கள் லேடி ரிட்ஜ்வே சிறுவர்...

இலங்கையில் இன்று இதுவரை 3,835 பேருக்கு கொரோனா!

இலங்கையில் இன்று இதுவரை 3,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு...

ஐந்தாயிரம் கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நாடு முடக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க முடியும் என்று தான் நினைக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எனினும், 2,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படலாம்...

இன்றிரவு 8.30 மணிக்கு மற்றுமோர் அறிவிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.30க்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இதன்போது , முக்கியமான அறிவிப்பொன்றை மக்களுக்கு வெளி விடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும் , நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் குறித்தும்...

மருந்துகளை பெற்றுக் கொள்ள 2 தொலைப்பேசி இலக்கங்கள்!

தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு மருந்துகளை பெற்றுக் கொள்வதற்காக அந்தந்த வைத்தியசாலைகளினால் முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக இரண்டு தொலைப்பேசி இலக்கங்கள்...

கிளிநொச்சி நகரப்பகுதியும் முற்றாக முடங்கியது!

கிளிநொச்சி நகரப்பகுதிகள் அனைத்து வர்த்தக செயல்பாடுகளும் முடங்கியுள்ளன. நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் தற்பொழுது கிளிநொச்சி ...

அடையாளம் காணாத நிலையில் சடலம் மீட்பு!

மட்டக்குளி காக்கைதீவு பிரதேசத்தில் ஆண் சடலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் துணியினால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன் இதுவரை காணப்படவில்லை. மீட்கப்பட்ட சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான...

ஊரடங்கு காலத்தில் வேலைக்குச் செல்வோர் விஷேட அனுமதி பெறத் தேவையில்லை!

ஊரடங்கு காலத்தில் வேலைக்குச் செல்வோர் விஷேட அனுமதி பெறத் தேவையில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்றிரவு 10.00 மணி முதல் 30ஆம் திகதி அதிகாலை 4.00 மணி...

திருமணத்திற்காக இலங்கை வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்; தாயும் மகனும் கொரோனாவுக்கு பலி!

திருமணம் செய்து கொள்வதற்காக இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இளைஞன் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் இந்த மாதம் திருமணம் செய்துக் கொள்ளவிருந்தார் என குறிப்பிடப்படுகின்றது. இத்தாலியின் மொன்சோ...

நேற்று கொவிட் தடுப்பூசி பெற்றோர் எண்ணிக்கை விபரம்!

நாட்டில் நேற்று 213, 737 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சைனோபாம் முதலாம் தடுப்பூசி 27, 371 பேருக்கும், இரண்டாம் தடுப்பூசி 107, 930 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. அஸ்ட்ராசெனெகா...