உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கொவிட் தரவுகளில் உள்ள பிழைகள் விரைவில் சரி செய்யப்படும்

கொவிட் தொற்றுக்குள்ளாவோர் மற்றும் இறப்புகள் குறித்து தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்ட புள்ளி விவர தரவுகளில் சில முரண்பாடுகள் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். கம்பஹா...

நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை!

நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று (20) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 22 நாட்களுக்கு...

ஒட்சிசனுடன் இரண்டு கப்பல்கள் இலங்கைக்கு!

இலங்கையினால் இந்தியாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவ ஒட்சிசன் தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வருவதற்காக கடந்த தினம் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ´சக்தி´ என்ற கப்பல் குறித்த ஒட்சிசன் தொகையை ஏற்றிக்...

ஜனாதிபதியின் விஷேட உரை இரவு 8.30 மணிக்கு நேரலையில்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 8.30 மணி முதல் நாட்டு பிரஜைகளுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

பெரியகல்லாறு அரச வங்கி சேவைகள் தற்காலிக முடக்கம்!

பெரியகல்லாறு பகுதியில் அமைந்துள்ள அரச வங்கிகளில் கடமைபுரியும் உத்தியோகத்தர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமைபரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த வங்கி...

நாடு முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வெளியான இராணுவத் தளபதியின் செய்தி !

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் பொது முடக்கம் அமுலாவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் இராணுவத் தளபதியும் கருத்து வெளியிட்டுள்ளார். அதன்படி, இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி...

கொவிட் தொற்று மற்றும் இறப்புகள் குறித்த புள்ளி விபர தரவுகளில் சில முரண்பாடுகள்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர்கள் மற்றும் இறப்புகள் குறித்து வெளியிடப்பட்ட புள்ளிவிபர தரவுகளில் சில முரண்பாடுகள் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். தொற்று நோயியல் பிரிவினால்...

நாட்டின் மரண எண்ணிக்கையை வரையறுப்பதே எங்களது பிரதான இலக்கு – சவேந்திர சில்வா

நாட்டின் மொத்த சனத் தொகையில் 43 வீதமானவர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாள் வரையில் நாட்டின் மொத்த சனத் தொகையில் 43 வீதமானர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு மாத்திரை தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக...

இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நாடு முடக்கப்படவுள்ளது.

அதன்படி இன்று இரவு பத்து மணிமுதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேவைகள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தனது ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக இந்த விடயத்தை...

நாட்டை முடக்குவது தொடர்பில் அமைச்சர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

நாட்டில் முடக்கல் விதிப்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன் பொதுமக்கள் மற்றும் பிற துறைகளில் ஏற்படும் தாக்கத்தை கருத்தில் கொள்ளுமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொவிட்-19 நிலைமை, பொருளாதார நிலை...