உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இலங்கையில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம்!

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதாக கனியவள தேசிய சேவையாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை...

சிறுவர்கள் மத்தியில் கொரோனாத் தொற்று தீவிரம்!

சிறுவர்கள் மத்தியில் கொரோனாத் தொற்றுப் பரவல் மேலும் அதிகரித்துள்ளது என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜே.விஜேசூரிய தெரிவித்தார். கொரோனாத் தொற்று காரணமாக நாளாந்தம் சுமார் 25 சிறுவர்கள் லேடி ரிட்ஜ்வே சிறுவர்...

சுகாதார நடைமுறையில் திருத்தம்!

மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் விதமாக எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் நடைமுறைப்பட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார நடைமுறைகள் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய விற்பனை நிலையங்களை திறந்து வைக்க முடியும்...

டெல்டா தொற்றின் புதிய திரிபுகள் குறித்த அறிக்கை நாளை வெளியீடு

நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸின் டெல்டா தொற்றின் புதிய திரிபுகள் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பரிசோதனை அறிக்கை நாளைய தினம் வெளியிடப்படவுள்ளது. குறித்த பரிசோதனைகளை இன்று மாலைக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக...

காத்தான்குடி பிரதான வீதியில் ஏற்பட்ட கோர விபத்து

இவ்விபத்துச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் மோட்டார் திணைக்கள பிரிவு தற்காலிகமாக முடக்கம்!

யாழ்.மாவட்ட செயலகத்தில் இயங்கும் மோட்டார் போக்குவரத்து பிரிவின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் கூறியுள்ளதாவது, மோட்டார் போக்குவரத்து...

நாளை முதல் புதிய நிவாரணப் பொதி அறிமுகம்!

1,998 ரூபா பெறுமதியுடைய 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி ஒன்றை சதொச ஊடாக விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாளை முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு...

கொரோனாவுக்கு பலியான இரு பாடசாலை மாணவர்கள்!

நாட்டில் பரவும் கொரோனா தொற்று காரணமாக பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளமை சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இசிப்பத்தான கல்லுரியைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவர் ஒருவரும் கொழும்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி...

நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம்

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால் மூன்று வாரங்களுக்காவது நாட்டை முடக்குவதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள...

நாயை காப்பாற்ற முற்பட்ட நபர் பரிதாபமாக பலி!

தெல்கொட, மீகஹவத்தை பிரதேசத்தில் கிணற்றில் விழுந்திருந்த நாய் ஒன்றை காப்பாற்ற முற்பட்ட நபர் ஒருவர் குறித்த கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நாய் கிணற்றில் விழுந்ததை...