உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

வடமாகாண பூப்பந்தாட்ட போட்டி ஆரம்பம்!

வட மாகாண பூப்பந்தாட்ட போட்டி இன்று (31) ஆரம்பமானது. குறித்த போட்டிகள் இன்று முதல் 5 நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த போட்டியின் ஆரம்ப நிகழ்வு வடமாகாண பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 10...

உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கலாம்!

எதிர்வரும் நாட்களில் ப்ரைட் ரைஸ், கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுப் பண்டங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தற்போதைய...

விரிவுபடுத்தப்படும் அரச ஊழியர்களின் கொடுப்பனவு!

 நாடு முழுவதும் உள்ள விரிவான உள்கட்டமைப்பு ஆதரவின் மூலம் சுமார் 1.8 மில்லியன் குடும்பங்கள் நிவாரணம் பெறுகின்றன. 1.5 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள கொடுப்பனவுகள் போன்ற வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று சுகாதார...

இணையவழி பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

இணையவழி பண மோசடி சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.இணையத்தில் பணம் முதலீடு செய்வதன் ஊடாக அதிகளவான வருமானம் ஈட்டலாம் என தூண்டி தனியார் வங்கிக் கணக்க்...

அணுஆயுத தாக்குதலை எதிர் கொள்ள தயாராகும் இலங்கை!

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அணுவாயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதனால் ஏற்படும் கதிரியக்க நிலைமைகளை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருப்பதாக அணுசக்தி ஒழுங்குமுறை சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்பு குழு...

சமுர்த்தி உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு!

நுவரெலியா - நானுஓயா டெஸ்போட் பகுதியில் கிரிமிட்டி 476/A கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  குறித்த போராட்டமானது,  இன்று (25.02.2024) காலை...

கடலுக்கு சென்ற இரு மீனவர்கள் மாயம்!

மட்டக்களப்பு - கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கல்மடு கடல் பிரதேசத்தில் பைவர் இயந்திர படகில் மீன்பிடிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்கு சென்ற இருவர் 3 தினங்களாகியும் வீடு திரும்பாது இயந்திர படகுடன் காணாமல்...

தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய காவல்துறை உத்தியோகத்தர்!

கண்டி - ஹசலக காவல்துறை பிரிவுக்குட்பட்ட மினிப்பே கால்வாயில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற பெண்ணொருவர் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். காவல்துறை உத்தியோகத்தர் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன்...

பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு !

பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு காலணிகள் மற்றும்...

  மே மாதத்தில் குறைவடைந்த பணவீக்கம்  

மே மாதம் நாட்டின் பணவீக்கம் 21.1 வீதமாக பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின் பணவீக்கம் 33.6 வீதமாக காணப்பட்டது.   கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதம் நாட்டில் பணவீக்க வீதம் குறைந்துள்ளதாக...

யாழ் செய்தி