உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கொழும்பில் அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

அரசின் வரி அதிகரிப்புக்கு எதிராக துறைமுக அதிகாரசபை ஊழியர்களால் ஆர்ப்பாடம் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்ப்பட்டுள்ளது நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடிக்கும் மற்றும் ஜனாதிபதிக்ககும் எதிர்ப்பு தெரிவித்து இவ் ஆர்ப்பாடம் மேற்கொள்ளப்படுகின்றது.அத்துடன் அரசின்...

நாட்டிலுள்ள  26 அரச மருந்தகங்களால் அரசிற்கு ஏற்ப்படுள்ள நஷ்டம்

2021 ஆம் ஆண்டில், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 50 மருந்தகங்களில் (ஒசுசல) 26க்கு தேவையற்ற செலவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 கோடியே 32 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தேசிய...

இலங்கையில் தங்க நிலவரம்

இலங்கையில் இன்றைய தினம் தங்க விலையானது அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி கொழும்பு – செட்டியார் தெரு நிலவரங்களின் படி இன்று ஆபரண தங்கத்தின் விலை நேற்றுடன் (12) ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக...

எல்லை தாண்டி இந்திய கடற்ப்பரப்பிற்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் கைது!

படகு என்ஜின் பழுதடைந்ததால் எல்லை தாண்டி தமிழகத்தின் ஆறுகாட்டுத்துறை கடல் பகுதிக்கு சென்ற இலங்கை மீனவர்கள் 3 பேரை வேதாரண்யம் கடலோர காவல் குழும பொலிஸார் கைது செய்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த...

ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்

ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு விழாவான ஆசிய விளையாட்டு விழா இன்று (23) மாலை சீனாவின் ஹாங்சோ நகரில் ஆரம்பமாகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு மிகப்பெரிய விளையாட்டு விழாவான ஆசிய விளையாட்டுப் போட்டி இன்று முதல் 16...

அரசியலுக்கு வரும் நிஷாந்த மனைவி!

தமக்கு அரசியலில் பிரவேசிக்கும் நோக்கம் இல்லையென்றாலும், தனது கணவரின் மறைவினால் வெற்றிடமாகியுள்ள பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்தால் எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி...

சர்ச்சைக்குரிய தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு!

சர்ச்சைக்குரிய தரம் குறைந்த ஹியுமன் இமியுனோக்பியுலின் தடுப்பூசியை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தடுப்பூசி சிகிச்சையை பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு...

வெளிநாடொன்றில் கைதான இலங்கையர்கள்!

டுபாய் நாட்டில் இலங்கையர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 13 முக்கிய குற்றவாளிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை  இவர்களில், பெலியத்தவில் ஐந்து பேர் கொல்லப்பட்டதற்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும்...

கடற்தொளிலார்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து விகாரைகளில் வழிபாடு வேண்டுமா?

மாதகல் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துத்தான் விகாரைகளில் வழிபாடு நடத்தவேண்டுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். மாதகல் – சம்பில்துறை விகாரையை சூழவுள்ள கடற்பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கையை முன்னெடுக்க இலங்கை கடற்படையினர் தடைவிதித்துள்ளமை...

முன்னாள் நீதியமைச்சர் காலமானார்!

முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் தனது 98 ஆவது வயதில் நேற்று (27) காலமானார். நிதியமைச்சர் பதவியை வகித்த காலத்தில் அவர் 11 வரவு செலவுத் திட்டங்களைச் சமர்ப்பித்து சாதனை படைத்திருந்தமை...

யாழ் செய்தி