உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கஞ்சாவுடன் கைதான இளைஞன் கிளிநொச்சியில் நிகழ்ந்த சம்பவம்!

கஞ்சாவுடன் பயணித்த இளைஞன் ஒருவனை ஆனையிறவு வீதி சோதனை  நிலையத்தில் வைத்து இராணுவ புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கிளிநொச்சி ஆனையிறவு வீதி சோதனைச்சாவடியில் நேற்று வியாழக்கிழமை (9) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடுத்துறை பகுதியில்...

நாட்டிற்கு வரும் சுற்றலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த மாதத்தின் முதல் 6 நாட்களில் சுமார் 30 ஆயிரத்து 303 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வாரந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி...

நெல்லுக்கு விலை நிர்ணயிக்கப்படாமையால் கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்

திருகோணமலை,கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட கரைச்சல் திடல் விவசாய நிலப் பகுதியில் நெல் அறுவடை தற்போது இடம் பெற்று வருகின்றது.   இருந்த போதிலும் இம் முறை சிறுபோகச் செய்கை அறுவடையில் பாரிய நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளதாக...

எரிவாயு வெடிப்புக்கான காரணம் வெளியானது!

எரிவாயு கொள்கலன்களில் மேற்கொள்ளப்பட்ட கலவை மாற்றமே கடந்த காலங்களில் இலங்கையின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கான காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு வெடிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கையளிக்குமாறு ஜனாதிபதி நியமித்த நிபுணர்...

எரிபொருள் நிலையத்தில் இளைஞனை எட்டி உதைத்த இராணுவ அதிகாரி : வேளியான வீடியோ ஆதாரம்!

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இராணுவ அதிகாரி ஒருவர் இளைஞனை எட்டி உதைக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். எரிபொருள் கேட்ட நபரை...

இலங்கை மருத்துவருக்கு அமெரிக்காவில் சிறைதண்டனை விதிப்பு!

இலங்கை வம்சாவழியான தமிழ் மருத்துவர் ஒருவருக்கு அமெரிக்காவின் ஸ்டப்போட் நீதிமன்றில் உடல்நலப் பாதுகாப்பு மோசடிக்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளிடம் இருந்து பணம் அறவிடவில்லை என்று தெரிவித்து அனந்தகுமார் தில்லைநாதன் என்ற இந்த...

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட 500 கிலோகிராம் நிறையுடைய கிபீர் விமானக் குண்டு !!

கிபீர் தாக்குதல் விமானத்திலிருந்து ஏவப்பட்ட சுமார் 500 கிலோகிராம் நிறையுடைய அதிசக்திவாய்ந்த விமானக் குண்டொன்று கிளிநொச்சி தர்மபுரம் – மயில்வானகம் காட்டுப்பகுதியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. யுத்தக்காலத்தில் விடுதலைப் புலிகளை இலக்குவைத்து கிபீர் விமானத்தால் கீழே...

தமிழகத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு பெற்றோல் கடத்த முயற்சி!

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பெட்ரோலை பறிமுதல் செய்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் - தூத்துக்குடியில் 400 லீற்றர் பெட்ரோலை வடபாகம் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படகு சோதனை தூத்துக்குடி...

இந்தியா இலங்கை கப்பல் சேவை குறித்து வெளியாகியுள்ள செய்தி!

  இம்மாத இறுதியில் தமிழகத்திற்கும் இலங்கைக்கும்  இடையே  குறைந்ததூர பயணிகள் கப்பல் போக்குவரத்து கப்பற்சேவை ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே குறைந்ததூர பயணிகள்  கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை...

சிறுமி ஹிஷாலினியின் சரீரம் மீதான 2ஆம் பிரேத பரிசோதனை இன்று!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமியின் சரீரம் மீதான 2ஆம் பிரேத பரிசோதனை இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. டயகம மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சரீரம், மூன்று சட்ட...

யாழ் செய்தி