பிரித்தானிய செய்திகள்

பிரித்தானிய செய்திகள், UK Tamil News, London Tamil News Channel, England News, United Kingdom News In Tamil, London News in Tamil | லண்டன் செய்திகள், Jaffna News

கணவரிடம் பிரித்தானியா சென்ற குடும்ப பெண் உயிரிழப்பு!

திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில் பிரித்தானியாவில் உள்ள கணவரிடம் சென்று 5 மாதங்களில் தமிழ் குடும்பப் பெண் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இரண்டு வருடங்களுக்கு...

பிரித்தானிய இளவரசி மருத்துவமனையில் அனுமதி!

பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவியான இளவரசி கேட் மிடில்டன் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ள...

பிரித்தானிய பெண்ணை நாடு கடத்தும் முயற்சி நிராகரிப்பு!

பிரித்தானியப் பெண் கெய்லி பிரேசரை நாடு கடத்தும் இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கையைத் தடுக்கும் முயற்சியை கொழும்பு உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தன்னிச்சையான முறையில் தன்னை நாடு கடத்தும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தீர்மானத்தை இரத்து...

பிரித்தானியாவில் 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்!

16 மற்றும் 17 வயதுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என பிரித்தானிய நிபுணர்கள் பரிந்துரைக்கவுள்ளனர். நன்மைகள் மற்றும் அபாயம் குறித்து மதிப்பிடுவதாகக் கூறி, தடுப்பூசி மற்றும் நோய்த் தடுப்புக்கான குழு கடந்த...

பிரான்ஸில் வியத்தகு விஞ்ஞான மருத்துவ விருதினை பெற்ற யாழ் யுவதி!

பிரான்ஸில் வியத்தகு விஞ்ஞான மருத்துவ விருதினை யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வி சுவஸ்திகா இந்திரஜித் பெற்றுள்ளார். பாரிஸில் வசிக்கும் சுவஸ்திகா பாரி சக்லே (Paris-Saclay) பல்கலைக்கழகப் பட்டதாரியாகும். இந்நிலையில் பிரான்ஸில் உயரிய விருதினை பெற்ற...

பிரான்ஸ் தலைநகர் பரிஸின் புறநகரப் பகுதி ஒன்றில் தாயும் மகளும் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை!

பிரான்ஸ் தலைநகர் பரிஸின் புறநகரப் பகுதி ஒன்றில் தாயும் மகளும் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இசம்பவத்தில் 52 வயதான தாய் மற்றும் 21 வயதான மகள் ஆகியோரே சடலங்களாக...

இங்கிலாந்தில் வளர்ப்பு நாய்க்கு கொரோனா பாதிப்பு…!

இங்கிலாந்தில் வளர்ப்பு நாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் வளர்ப்பு நாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் தலைமை கால்நடை அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 3-ந் தேதி வெய்பிரிட்ஜில் உள்ள விலங்குகள்...

பிரான்ஸில் கொடூரமாக கொல்லப்பட்ட தாய் மற்றும் மகள் யாழை சேர்ந்தவர்கள்!

பிரான்ஸில் கொடூரமாக கொல்லப்பட்ட தாய் மற்றும் மகள் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்தவர்கள் என கூறப்படுகின்றது. பிரான்ஸ் பாரிஸ் புறநகர் பகுதியான வல- துவாஸ் (Val-d'Oise) மாவட்டத்திலுள்ள சான்-உவான் லுமூன் ( Saint-Ouen-l’Aumône) பகுதியில்...

பிரித்தானியாவில் நோரோ வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு!

பிரித்தானியாவில் நோரோ வைரஸ் தொற்றின் பரவல் தீவிரமடைந்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.இந்த வைரஸ் தொற்றால் ஏற்ப்படும் பாதிப்பின் காரணமாக நாளொன்றுக்கு  371 பேர் வரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் . நோரோ வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால்...

பிரித்தானிய இளவரசருக்கு மீண்டும் கொரோனா உறுதி!

பிரித்தானிய இளவரசர் சாா்லஸுக்கு (Charles, Prince of Wales) மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து அவரது அலுவலகம் நேற்றைய தினம் வியாழக்கிழமை (11-02-2022) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இளவரசர் சாா்லஸுக்கு (Charles,...

யாழ் செய்தி