சர்வதேச செய்தி

மூக்கின் வழி செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு நல்ல பலன்!

மூக்கின் வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து முற்றிலும் பாதுகாப்பானது மட்டுமல்லாமல், பரவுதையும் தடுக்கும் என சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சயின்ஸ் அட்வான்சஸ் என்ற அமெரிக்க பத்திரிகையில் ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. இந்தக்...

பெல்ஜியத்தில் இறந்த பெண்ணின் உடலில் இரு வேறு வைரஸ் திரிபுகள்!

பெல்ஜியம் நாட்டின் தொற்று நோய் யியலாளர்கள் ஒரே சமயத்தில் இரண்டு வைரஸ் கிருமிகளது தொற்றுக்கு இலக்காகிய வயோதிபப் பெண் ஒருவரை அடையாளம் கண்டுள்ளனர். மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு ஐந்து நாட்களில் உயிரிழந்த 90 வயதான பெண்...

இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளரான இளைஞன் அவுஸ்திரேலியாவில் பரிதாப மரணம்!

இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளரான இளைஞன் அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். இலங்கை காலியைச் சேர்ந்த 30 வயதுடைய குஷான் நிரோஷனா என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். இவர் விக்டோரியா மாநிலம் Ballarat பகுதியில் பொறியியலாளராக...

இணையத்தில் வைரலாகும் வெள்ளைப் புலி!

அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள ஷாலோம் வனவிலங்கு சரணாலயத்தில் வளர்க்கப்பட்டு வரும் வெள்ளை புலி ஒன்றின் காணொளி நெட்டிசன்கள் புருவத்தை உயர்த்தியது என்று சொல்லாம். இந்த காணொளி கட்டாயம் அந்த வெள்ளை புலியை நேரில் சென்று...

பற்றியெரியும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் மற்றொரு பகுதி!

நேற்று இரவு, North Okanagan என்ற பகுதியில் 97ஆவது நெடுஞ்சாலைக்கு அருகில் காட்டுத்தீ பற்றியெரியத் துவங்க, உடனே அப்பகுதியில் வாழும் மக்களை வெளியேற்றும் முயற்சி துவங்கியது. அதே நேரத்தில், மலைக்கு மறுபக்கமுள்ள வீடுகளுக்கும்...

தடுப்பூசி போடாவிட்டால், வேலை இல்லை!

ஓர் ஆண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொலைகார கொரோனா வைரசை அழிக்க கொரோனா தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி...

சோமாலியாவின் தலைநகரில் தற்கொலை கார் குண்டு தாக்குதல் எட்டு பேர் பலி!

சோமாலியாவின் தலைநகரில் அரசாங்க காவலர் ஒருவரை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டு வெடிப்பில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இடம்பெற்ற குறித்த தாக்குதலுக்கு அல்-கைதாவுடன் இணைந்த போராளிக்குழுவான அல்-ஷபாப் போராளிகள் உரிமை...

நோர்வே நாட்டில் மூன்று பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர்பரிதாப மரணம்!

நோர்வே நாட்டில் மூன்று பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் உயிரிழந்தார் ,புலம் பெயர்ந்து குறித்த நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் புற்று நோய் காரணமாக 07-07-2021 காலை உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது பருத்தித்துறை...

பங்களாதேஷில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தொன்றில் 52 பேர் பலி!

பங்களாதேஷில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தொன்றில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள 6 மாடி குளிர்பான தொழிற்சாலையொன்றிலேயே குறித்த...

குடல் அறுவை சிகிச்சைக்குப்பின் போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல் தேறி வருகின்றார்: வத்திகான்

குடல் அறுவை சிகிச்சைக்குப்பின் போப் ஆண்டவர் பிரான்சிஸ், குணமடைந்து வருவதாக வத்திகான் செய்தி தொடர்பாளர் மாத்தியோ புரூனி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘குடல் அறுவை சிகிச்சைக்குப்பின் போப் பிரான்சிஸ் குணமடைந்து வருகிறார்....

யாழ் செய்தி