சுவிட்சர்லாந்து செய்திகள்

Swiss Tamil News, Tamil Swiss, சுவிட்சர்லாந்து செய்திகள் Switzerland Tamil news, Switzerland News in Tamil, சுவிற்சர்லாந்து Tamil Switzerland, Eelam Swiss, Swiss tamil eelam

சுவிட்சர்லாந்தில் 12 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு, மொடர்னா தடுப்பூசி!

சுவிட்சர்லாந்தில் 12 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு, மொடர்னா கொவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்கு சுவிட்சர்லாந்து நேற்று அனுமதியளித்துள்ளது. ஐரோப்பிய கட்டுப்பாட்டாளர்கள், குறித்த வயதினருக்கு தடுப்பூசி செலுத்த அங்கீகாரம் வழங்கிய சில வாரங்களின் பின்னர் இந்த...

சுவிசில் பீட்சா சண்டையால் பறி போன உயிர்!

சுவிஸ்சர்லாந்தில் ஒருவர் பீட்சாவால் வந்த சண்டையில் மனைவியை கணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சுவிஸ்சர்லாந்தின் Nidwalden மாகாணத்தில், இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 80 வயதுடைய நபர், தன் மனைவி கொடுத்த...

பேர்னில் பாரிய வெள்ள ஆபத்து எச்சரிக்கை!

பேர்ன் கான்டனில் பாரிய வெள்ளம் அபாய நிலைமை உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூறாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தை விடவும் மோசமான வெள்ள நிலைமை உருவாகும் சாத்தியம் காணப்படுவதாகத் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேர்ன் கான்டனின் முக்கிய ஏரிகளான...

கொடைக்காலத்தில் சுவிஸ் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பினை சந்திப்பார்கள் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

புதிய கொரோனா அலை, வரும் இலையுதிர்காலம் அல்லது குளிர்காலத்துக்கு முன் தாக்க வாய்ப்பில்லை என கருதப்படும் நிலையில், அதற்கு முன்பே சுவிஸ் மக்களில் 15 சதவிகிதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படலாம் என சுகாதாரத்துறை...

சுவிஸ் நாட்டில் திரைப்படதுறையில் விருது பெற்ற ஈழத்து தமிழன்…!

சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவில் கீர்திகன் சிவகுமாரின் " தூஸ்ரா " குறும்படத்திற்கு, இளம் திறமையாளருக்கான விருது (Nachwuchspreis/prix de la relève: Keerthigan Sivakumar) கிடைத்திருக்கிறது.திரைத்துறை சார்ந்து, சுவிற்சர்லாந்திலும், ஐரோப்பிய அரங்குகளிலும்...

சுவிஸில் கணவனால் குத்தி கொலை செய்யப்பட்ட யாழ். பெண் ! வெளியான முழு விபரம் !

சுவிட்சர்லாந்தில் கணவனால் குத்திக்கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் மூன்று பிள்ளைகளின் தாயார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த...

இலங்கையின் ஒரு மிகப்பெரிய தீவை குத்தகைக்கு எடுத்த சுவிஸ் நிறுவனம்!

இலங்கையில் வடமேல் மாகாணம், புத்தளம், கல்பிட்டி கடற்கரையில் உள்ள 14 தீவுகளில் இரண்டாவது பெரிய தீவான உச்சிமுனை தீவு, சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. 1,500 ஏக்கர்...

தமிழர்களுக்கு சார்பாக நடந்துக்கொள்ளும் சுவிஸ் சிங்களவர்களுக்கு வீசா மறுப்பு!

சுவிட்சர்லாந்திற்கு செல்ல விசா பெற விரும்பும் சிங்களவர்களுக்கு, போலீஸ் பதிவுகள் உட்பட்ட அனைத்து விடயங்களும் சரிசெய்யப்பட்டாலும் வீசா மறுக்கப்படுவதாக கொழும்பின் செய்தித்தாள் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்களவர்களில் பெரும்பாலானோருக்கு உரிய பதிவுகள் இருந்தபோதிலும், அவர்களுக்கு வீசா...

திடீரென கேட்ட பயங்கர சத்தம் : பீதியில் உரைந்த பொதுமக்கள்!

நேற்று முன்தினம் மதியம் மத்திய சுவிட்சர்லாந்திலுள்ள மக்களை திடீரென எழுந்த பயங்கர சத்தம் ஒன்று பதறவைத்தது. அந்த பயங்கர சத்தத்தால், Schwyz மற்றும் Lucerne மாகாண மக்களின் அமைதி குலைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில்...

சுவிட்சர்லாந்தில் கஞ்சா செடிகளை பெருமளவில் வளர்த்து வந்த 12 பேர் மீது வழக்கு!

சுவிட்சர்லாந்தில் கஞ்சா செடிகளை பெருமளவில் வளர்த்து வந்த 12 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் Sankt Gallen மாகாணத்தில் பொலிஸார் ரோந்து பணியின் போது 300 கிலோ கஞ்சா மற்றும் சுமார்...

யாழ் செய்தி