மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

மட்டக்களப்பில் கடந்த 48 மணி நேரத்தில் மூவர் தவறான முடிவினால் பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 48 மணித்தியாலங்களில் மாணவர் ஒருவர் உட்பட மூவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்...

அதிகார பகிர்வும் தென்னிலங்கை மக்களின் தெளிவின்மையும்!

கொழும்பு இளைஞர் பௌத்த சங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த “அபிவிருத்திக்கான அதிகாரப் பகிர்வு” குறித்த செயலமர்வு, நேற்றைய தினம் கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் சபை அறையில்...

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான திறன் விருத்தி மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு!!

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான திறன் விருத்தி மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு!! மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவுடன் இணைந்து லிப்ட் நிறுவனம் நடாத்தும் ஊடகவியலாளர்களுக்கான திறன் விருத்தி செயலமர்வும், பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சியும் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு...

மட்டக்களப்பில் ஒருதலைக் காதல் தற்கொலையில் முடிந்தது !

இறுதியாக பதிவேற்றிய TIK TOK வீடியோ விவகாரமே தற்கொலையை துரிதப்படுத்தியிருக்கிறது.விதானையார் வீதி, மாவடிவேம்பை சேர்ந்த யோகநாதன் சந்திரகுமார் (22) என்ற இளைஞன் சித்தாண்டியை சேர்ந்த யுவதி ஒருவரை விரும்பியிருந்த போதும், அதனை குறித்த...

சவூதியில் உயிரிழந்த தவராசாவின் உடல் குடும்பத்தவரிடம் ஒப்படைப்பு !

சவுதி அரேபியாவில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் சடலம் நேற்று (11) நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மட்டக்களப்பு - வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய தம்பியா தவராசா என்ற நபரின் சடலமே இவ்வாறு நாட்டுக்கு...

களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு – 2022

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெற்றுவரும் இரத்ததான நிகழ்வானது இவ் வருடம் 5வது தடவையாகவும் இடம்பெற்றுள்ளது. மண்முனை தென் எருவில்பற்றுபிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெட்னம் அவர்களின்...

மட்டக்களப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 19 வயது மாணவி : வெளியான காரணம்!

மட்டக்களப்பில் 19 வயது மாணவி ஒருவர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது மட்டக்களப்பு 4ம் குறுக்கு வீதி வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த (19) வயதுடைய கணேசலிங்கம் விதுஷயா என்பவரே...

மட்டக்களப்பில் ஒரே நாளில் தொடர்ச்சியாக 4 வீடுகளில் இடம்பெற்ற சம்பவம்!

மட்டக்களப்பில் வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த 28 பவுண் தங்க ஆபரணங்கள், 2 இலட்சத்து 83 ஆயிரம் ரூபா பணம், மடிக்கணினி, கைக்கடிகாரம் போன்ற பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் மட்டக்களப்பு...

ஏறாவூர் நகர சபையின் உப தவிசாளர் திடீர் மரணம் : வெளியான விபரம்!

மட்டக்களப்பு – ஏறாவூர் நகர சபையின் பிரதித் தலைவர் அப்துல்சாலி முஹம்மத் றியாழ் நேற்று திடீரென மரணமடைந்தார். உடல் அசௌகரியம் ஏற்பட்டதையடுத்து சிகிச்சை பெறுவதற்காக தனது சொந்த வாகனத்தில் செங்கலடியில் உள்ள வைத்தியரிடம் சென்றுள்ளதாக...

மட்டக்களப்பில் மகன் மார்களுக்கு இடையிலான மோதலில் தாய் பலி!

மட்டக்களப்பு கல்குடா பட்டியடிச்சேனை பகுதியில் வயோதிப பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் மகனுக்கும் தமக்கையின் மகனுக்கும் இடையில் நேற்று (24) இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின் போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...