மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

மட்டக்களப்பில் மைதானத்திற்கு தமிழ் பெயரை சூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் மக்கள் !

மட்டக்களப்பில் தமிழ் பிரதேசத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்திற்கு, தமிழ் பெயர் சூட்டுவதற்கு முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோறளைப்பற்று பிரதேச சபையின் பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்னாள் தவிசாளர் கனகரெத்தினத்தின் பெயர்...

மட்டக்களப்பில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் உயிரை மாய்த்த யுவதி ! காதலியின் உடலுக்கு தடுக்க தடுக்க தாலி...

மட்டக்களப்பில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றுமுன்தினம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த யுவதி அப்பகுதியை சேர்ந்த செல்வி...

மட்டக்களப்பில் 2 வயது 8 மாதங்களேயான சித்தியின் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த வாலிபர் கைது !

2 வயது 8 மாத பெண் குழந்தையை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், குழந்தையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த 19...

மட்டக்களப்பில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இருவரை மடக்கிபிடித்து நையபுடைத்த இளைஞர்கள் !

மட்டக்களப்பு - கறுவாக்கேணி பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவரின் கைப்பையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன் போது இளைஞர்கள் அவர்களை மடக்கிப் பிடித்து குறித்த பெண்ணின்...

தமிழர் பகுதியில் நீரில் மூழ்கி சிறுமி பலி

சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாமரைக்கேணியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு மரணமடைந்த சிறுமி ஏறாவூர் தக்வா பள்ளி வீதியைச் சேர்ந்த மர்சூக்...

மட்டக்களப்பில் வளர்ப்பு நாயைத் தாக்கிய மகனைத் தந்தை திட்டியதால் மகன் எடுத்த விபரீத முடிவு !

மட்டக்களப்பில் வளர்ப்பு நாயை தாக்கியதற்காக தந்தை திட்டியதால் மனமுடைந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காத்தான்குடி, கல்லடி - நொச்சிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல...

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்..!

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானதை தொடர்ந்து 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று காலை மட்டக்களப்பு - கிரான் வீதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்தவர் முறக்கொட்டன்சேனை தேவாபுரப்பகுதியைச் சேர்ந்த நல்லராசா...

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கொழும்பு வீதி மியாங்குளம் பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...

எனது 22 வயது மகளை டுபாயில் விற்பனை செய்து விட்டார்கள் : தாயார் விடுத்த கோரிக்கை!

எனது மகளை டுபாயில் வேலைவாய்ப்பை பெற்று தருவதாக தெரிவித்து ஓமானுக்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ளனர் என தாய் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் தமது மகளை மீட்டுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு – ஓட்டமாவடி,...

மட்டக்களப்பில் வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் – சோகத்தில் மூழ்கிய கிராமம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டாபுரம் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுதாகரன் சூரியகுமார் என்ற 20 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று நாட்களாக...