மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

நோயாளியான மனைவிக்கு இளநீர் பறிக்க சென்ற கணவன் உயிரிழப்பு!

நோயாளியான மனைவிக்கு இளநீர் பறிக்க சென்ற நபர் மரத்தில் இருந்து விழுந்து உயிரிழப்பு   மட்டக்களப்பு மாவட்ட சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பகுதியில் சுகயீனமற்ற தனது மனைவிக்காக இளநீர் பறிக்க தென்னை...

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் : தீவிர விசாரணையில் பொலிஸார்!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் உள்ள கதிரவெளி கடற்கரையில் நேற்று முன்தினம் (16) வெள்ளிக்கிழமை வெடிபொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே வெடிபொருட்கள்...

மன்னாரில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி!

உலகெங்கும் வாழும் மனிதத்தை உலகிற்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு இன்று நள்ளிரவு கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. அந்தவகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்மஸ்...

தொடரூந்து மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் - புலதுசி கடுகதி தொடருந்தில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு, கோட்டையிலிருந்து நேற்று (25.02.2024) மட்டக்களப்பு நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த புலதுசி கடுகதி தொடருந்தில், இரவு 10.20 மணியளவில்...

காத்தான்குடி வீடொன்றில் இருந்து 30 பேர் கைது!

காத்தான்குடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் சகோதரியின்...

ஐஸ் போதைப்பொருளைக் கடத்திய மூவர் கைது….!

தலைமன்னார் பிரதான வீதி எருக்கலம் பிட்டி பகுதியில் நேற்று இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சுமார் ஒரு கிலோ 76 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான...

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 321 கொரோனா தொற்றாளர்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 321 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 05 மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய...

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண்ணொருவர் பலி! இருவர் படுகாயம் !

கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் காரைதீவு சண்முகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்து அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில்...

சுவாமி விபுலாந்தா பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

பரதக்கலைக்கு எதிராக மௌவி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமொன்று நேற்று (15) இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் 45 நிமிட நேரம் விபுலானந்தா...

மடடக்களப்பில் பரிதாபமாக பலியான உயர்தர மாணவர் ! வெளியான காரணம் !

மட்டக்களப்பு ஏறாவூரில் இன்று கடலில் இறங்கிய உயர்தர மாணவர்பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஏறாவூரில் அலிகார் தேசிய பள்ளியின் உயர்கல்வி பிரிவு மாணவரும், மாணவர் தலைவருமான தஸ்தகீர் அப்துல்...

யாழ் செய்தி