மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண்ணொருவர் பலி! இருவர் படுகாயம் !

கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் காரைதீவு சண்முகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்து அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில்...

மட்டக்களப்பில் பறிமுதல் செய்யப்படப்போகும் வீடுகள்!

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் நிரந்தரமாக குடியிருக்காத, உரிமையாளர்கள் இல்லாத வீடுகளை மீளப் பெற்று அவைகளை வீடுகள் இல்லாதவர்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்,...

மட்டக்களப்பில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்க்கு இடம்பெற்ற சோகம்!

மட்டக்களப்பில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் யானை தாக்கி உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் இன்று (03-10-2022) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் மகிழடித்தீவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின்...

மட்டக்களப்பு பொது சந்தைக்குள் மீண்டும் 10 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பு நகர் பொது சந்தை தொகுதியில் உள்ள வர்த்தக நிலைய பகுதியில் இன்று திங்கட்கிழமை எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய...

மட்டக்களப்பில் நாய் மற்றும் கோழிகளை திருடிய பாடசாலை மாணவர்கள்!

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட பகுதியில் வைத்தியர் ஒருவரின் வீட்டில் 10 கோழிகள் மற்றும் நாய்கள் திருடப்பட்ட சம்பவத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 5 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களின்...

மட்டக்களப்பில் யானைக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி வயோதிபர் பலி!

மட்டக்களப்பு பகுதியில் யானைக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் வயோதிபர் ஒருவர் சிக்கி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது இன்றையதினம் மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த...

மட்டக்களப்பில் மேலும் ஒருவர் கொரானாவுக்கு பலி!

தென் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இன்று ஏறாவூரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 49 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் ...

தமிழர் பகுதியில் நீரில் மூழ்கி சிறுமி பலி

சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாமரைக்கேணியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு மரணமடைந்த சிறுமி ஏறாவூர் தக்வா பள்ளி வீதியைச் சேர்ந்த மர்சூக்...

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கொழும்பு வீதி மியாங்குளம் பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையில் இருந்து 4 கைதிகள் விடுதலை!!

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிமேதகு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து வந்த 4 சிறைக் கைதிகள் இன்று (14) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகர அவர்களின்...

யாழ் செய்தி