பல்சுவை

பெட்ரோல் டேங்கை சைக்கிளில் கொண்டு வந்து எரிபொருள் பெற்ற இளைஞர்!

அனுராதபுரம் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர், பெட்ரோல் டேங்கை தனியாக சைக்கிளில் எடுத்துக் கொண்டு பெட்ரோலை வாங்கி சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளை எடுத்து வருவதற்கு பெற்றோல் இன்மையால் குறித்த இளைஞர் இவ்வாறு...

எரிபொருள் வரிசையில் காத்திருந்து டீசல் என நினைத்து 24,000 ரூபாய்க்கு தண்ணீர் வாங்கிய நபர்கள்!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த இருவரை ஏமாற்றி, டீசல் என தெரிவித்து, 60 லீற்றர் தண்ணீரை 3 கேன்களில் விற்ற சம்பவம் ஒன்று பண்டாரகம பகுதியில் பதிவாகியுள்ளது. அத்துடன் குறித்த 60 லீற்றர் நீர், 24,000...

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட அரிய வகை நட்சத்திர ஆமை !

கிளிநொச்சியில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தரம்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்வாகனபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபொழுது குறிதத் ஆடை அடையாளம் காணப்பட்டுள்ளது,...

பெற்றோல், டீசல் தேடுபவர்களுக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட இணையதளம் !

எரிபொருள் இருப்புடன் கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை எளிதாகக் கண்டறியும் வகையில் இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை சிபெட்கோ மற்றும் ICTA இணைந்து உருவாக்கியுள்ளன. எரிபொருளுக்காக வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக Fuel.gov.lk என்ற...

தன்னைத்தானே திருமணம் செய்ய ரெடியாகும் இளம் பெண்!

தன்னைத்தானே திருமணம் செய்து தேனிலவுக்கும் ரெடியாகும் இளம் பெண் தொடர்பில் தகவலொன்று வெளியாகி நெட்டிசன்களை ஆச்சர்யப்படவைத்துள்ளது. இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த 24 வயதான இளம் பெண் ஒருவர், இதுவரை யாரும் செய்யாத ஒரு செயலைச்...

மரணமடைந்த நித்தி? – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்தியானந்தா

சாமியார் நித்தியானந்தாவைச் சுற்றும் சர்ச்சைகளுக்குப் எப்போதும் பஞ்சமில்லை. கைலாசாதீவின் அதிபதி என கூறும் சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவர் மரணமடைந்துவிட்டதாக தகவல்கள் பறந்த நிலையில், நித்தியானந்தவிடமிருந்தே அது குறித்த விளக்கக் குறிப்பு வெளியாகியிருக்கிறது. குஜராத்...

தென்னிலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரிய வகை உயிரினம்….!

தென்னிலங்கையில் வெள்ளை நிறத்தினாலான அரியவகை அணில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.களுத்துறை மாவட்டத்தின் வஸ்கடுவ - சமுத்திரராமய விகாரைக்கு அருகில் வசிக்கும் தாரக தயான் என்பவரின் வீட்டிற்கே குறித்த அரியவகை அணில் நேற்று வந்துள்ளதாக கூறப்படுகின்றது.வெள்ளை...

நானும் சாதாரண மனிதன் தானே: வைரலாகும் சுந்தர் பிச்சையின் காணொளி

கூகுள் (CEO) சுந்தர் பிச்சையின் (Sundar Pichai) அன்மியூட் செய்யாமல் பேசிய காணொளி ஒன்று இணையதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கும் (Google CEO Sundar Pichai) நமக்கும்...

உறங்கும்போது எப்படிப் படுக்க வேண்டும்?

நாள் முழுவதும் இயங்கும் உடலுக்கு இரவில் ஓய்வளிப்பது அவசியம். அந்தவகையில் சராசரியாக ஒவ்வொரு மனிதனுக்கும் நாள் ஒன்றுக்கு 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உடல் உறுப்புக்கள்...

ஒரு வினாடி சிதறும் கவனம் ஓராயிரம் பிரச்சினைகளுக்கு காரணம்

கவனம் என்பது செய்யும் செயல்கள் மீது நமக்குள்ள ஈடுபாடு, பொறுப்பு, ஆர்வம், இதையெல்லாம் உள்ளடக்கியது. மன உளைச்சல், குழப்பம், செயலில் உள்ள வெறுப்பு, உடல் சோர்வு போன்ற பல விஷயங்கள் கவனச் சிதறலுக்கு...

யாழ் செய்தி