பல்சுவை

அனைத்து டிக்கெட்டுக்களையும் வாங்கி தனித்து படம் பார்த்த பெண்!

மலேசியாவை சேர்ந்த எரிக்கா பைதுரி என்ற பணக்கார பெண் திரையரங்கில் உள்ள அனைத்து இருக்கைகளையும் அவர் முன்பதிவு செய்து தனி ஆளாக படம் பார்த்துள்ளார். மேலும் அவர் திரையரங்கில் பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டு கண்ணாடி...

ஐந்து நாட்கள் ஆடை அணியாத பெண்கள்

 என்னதான் இது டிஜிடல் காலமாக இருந்தாலும் பாரம்பரிய வாழ்க்கை முறையை இன்னும் சில கிராமங்களில் வழக்கப்டுத்தி கொண்டுதான் வருகிறார்கள். இந்தியாவில் சில கிராமப்பகுதிகளில் பழங்கால மரபுகளை மனிதர்கள் இன்னும் கடைபிடித்து வருகின்றனர்.அந்த வகையில் இது...

2024 ஆம் ஆண்டில் என்ன நடக்கும் பாபா வங்காவின் கணிப்புகள்!

2024 ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து வைத்த பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் அப்படியே நடக்க ஆரம்பித்துள்ளமை உலக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பாபா வாங்கா1911ஆம் ஆண்டில் ஒட்டமான்...

ஆப்பிளால் உடலுக்கு ஏற்ப்படும் தீமைகள்

 ஆப்பிள் உடலுக்கு பல வரப்பிரசாதங்களை வழங்கின்றது. ஆனால் இன்றை குழலில்  பெரும் பாலானவர்கள் ஆப்பிள் சாப்பிடுவதில்லை.  சிலருக்கு ஆப்பிள் சாப்பிடவே பிடிக்காது என  கூறௌவர்களும் இருக்கின்றனர். ஆனால் குழந்தைகள்ம் முதல் பெரியவர்களை வரை ஆப்பிள்...

இரவில் செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? இதனால் எவ்வளவு ஆபத்து இருக்கிறது தெரியுமா?

பொதுவாக, இப்போதெல்லாம் செல்போனில் மூழ்கி விடுபவர்கள் அதிகம். குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இதற்கு அடிமையாகி உள்ளனர். இப்போதும் சிலர் செல்போன் இல்லாமல் தூங்குவதில்லை. தூங்கும் போது கூட வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர்,...

நாளை இவ் ஆண்டின் முதல் சந்திரகிரகணம்

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை (05.05.2023) வெள்ளிக்கிழமை சித்திரா பௌர்ணமியன்று ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன...

புரட்டாதி சனியில் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறை

பெருமாளுக்கு விஷேடமான புரட்டாசி மாத சனிக்கிழமையில் அவரை தளிகை போட்டு வழிபடுவதால் எமக்கு அதிகபடியான நன்மைகள் கிடைக்கப்பெறும். புரட்டாசி மாதத்திற்கு கன்னி மாதம் என்ற பெயரும் உண்டு. இந்த மாதத்தில் சூரியன் கன்னி...

கிளியால் சிறை சென்ற நபர்

தைவானில் கிளியை செல்லப் பிராணியாக வளர்த்த ஒருவர் சிறை சென்றது மட்டுமல்லாமல் பல இலட்சங்கள் அபராதமும் செலுத்தியுள்ளார். தைவானில் கிளியை செல்லப்பிராணியாக வளர்த்த நபர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள...

வயது கடந்தும் திருமணம் கைகூடவில்லையா? இந்த திருத்தலத்திற்கு சென்று வாருங்கள் !

திருமணம் என்பது நம் வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். அவர்களில் சிலர் தங்கள் வயதை அடைந்த பிறகும் திருமணமாகாமல் இருக்கிறார்கள். பொதுவாக, திருமணம் பற்றி பலருக்கு பல கனவுகள் இருக்கும். அந்தக் கனவுக்கு...

மணமகளை விற்பனை செய்யும் வினோத சந்தை

  பல்கேரியாவில் ஆடவர்கள் தமக்கு ஏற்ற துணையினை இலகுவாகத் தெரிவு செய்வதற்கு ”மணமகள் சந்தை ”என்ற விநோத முறை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்கேரியா அனுமதியைப்பெற்று இந்த சந்தை இயங்கிவருவதாகவும் இதன்மூலம் ஆண்கள் தமக்குப்...

யாழ் செய்தி