சர்வதேச செய்தி

தொலைகாட்சி பார்த்த சிறுவனுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை!

  வடகொரியாவில் தென்கொரிய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த  சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ள நிலையிலேயே இதனை...

பங்களாதேஷில் நிலநடுக்கம்

பங்களாதேஷில் 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று(02) காலை 09.05 மணியளவில் 55 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வு...

ஆஸ்திரேலியாவில் இளம்பெண்ணை கொலை செய்த இந்தியர் கைது!

இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆஸ்திரேலிய காவல்துறையால் ஐந்தரை கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட இந்தியர் ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டில், குயின்ஸ்லாந்தில் ஒரு கடற்கரைக்கு அருகில் 24...

சிங்கப்பூரில் ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கும் யாழ் தமிழன் !

சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கவுள்ளார். யாழ்ப்பாணம் ஊரெழு மற்றும் உரும்பிராய்ப் பகுதியை தாய் தந்தையர் பிறப்படமாகக்...

ஆப்கானிஸ்தானில் கடும் பஞ்சம்: சிறுநீரகத்தை விற்று உணவு தேடும் மக்கள்…!

கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்து, வருமானத்தையும் இழந்து தவித்து...

ஜேர்மனியில் கொரோனாக் கட்டுப்பாட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை! பொலிஸார் மீது தாக்குதல்!!

ஜேர்மன் நகரமொன்றில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் திரண்ட பேரணி ஒன்றில் வன்முறை வெடித்தது. ஜேர்மன் நகரமான Greizஇல் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து சனிக்கிழமையன்று மக்கள் பேரணிகள் நடத்தினர்.சமூக ஊடகங்கள் வாயிலாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த...

சிகரெட் புகைத்துக்கொண்டே மாரத்தான் பந்தயத்தில் பங்கேற்ற முதியவர் !

சீனாவில் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட வீரர் ஒருவர் வழியில் சிகரெட் புகைத்தவாறு பந்தயத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக 26 மைல் தூரம் மராத்தான் ஓட்டுவது, உடல் தகுதியுள்ள விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே...

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் திமோர் தீவில் இன்று (02) காலை  6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், சில கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சிறிதளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. நிலநடுக்கம் சுமார் 22.4 மைல் தொலைவில் நிலத்திற்கு...

நைஜீரியாவில் குரங்கம்மை தொற்றால் ஒருவர் பலி

குரங்கம்மை தொற்றின் முதல் மரணம் நைஜீரியாவில் பதிவாகியுள்ளது. நைஜீரியாவில் குரங்கம்மை தொற்றால் 66 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், 40 வயதுடைய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காங்கோவில் வசிக்கும் சிலர் வன பகுதிக்கு...

பாரிஸில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் : பொலிஸார் தீவிர விசாரணை

பாரிஸில் படுகொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாரிஸின் ஒன்பதாவது பிராந்தியத்தில் உள்ள boulevard de Clichy இல் இன்று காலை இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கிருந்த மதுபான விடுதி ஒன்றின் அருகில் சிலரிற்கிடையில்...

யாழ் செய்தி