சர்வதேச செய்தி

நியூஸ்லாந் தேர்தலில் களமிறங்கும் யாழ் தமிழர்

நியூசிலாந்தில் நாளை நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண தமிழர் ஒருவர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுத் தேர்தலில் தேசியக் கட்சி தேசிய வேட்பாளர் பட்டியலில் இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பொறியியல் ஆலோசகர் செந்தூரன்...

இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தில் சிக்கிய சிறுவன் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு!

இந்தோனேசியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கிய 5 வயது சிறுவன் இரண்டு நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான். இந்நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்ப தயாராக இருந்த சிறுவன், நிலநடுக்கத்தில் உயிரிழந்த தனது...

நோர்வே நாட்டில் மூன்று பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர்பரிதாப மரணம்!

நோர்வே நாட்டில் மூன்று பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் உயிரிழந்தார் ,புலம் பெயர்ந்து குறித்த நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் புற்று நோய் காரணமாக 07-07-2021 காலை உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது பருத்தித்துறை...

பிரான்சில் மக்களின் பணத்தை கொள்ளையடித்து நாட்டுக்கு ஓடி தலைமறைவான ஈழ தமிழர்

பிரான்ஸ் தலைநகர் பரீஸ் பகுதியில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் 8 லட்சம் யூரோக்களுடன் 47 வயதான குடும்பஸ்தர் இலங்கைக்கு தப்பி ஓடிவந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நபர் பிரான்சின் பல பகுதிகளிலும் வீடுகள், காணிகளை...

எலன் மஸ்க் நிறுவன ஆராய்ச்சியால் பரிதாபமாக பறிபோன உயிர்கள்!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் நிறுவன ஆராய்ச்சியால் 15 குரங்கள் இறந்ததாக வெளியான செய்தியை எலன் மஸ்க்கின் நியூரோலிங்க் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் வகையில் கடந்த 2017 இல் நியூரோலிங்...

இஸ்ரேல் மீது பொருளாதார தடை!

ஏஐடியுசியின் தேசியச் செயலாளரான வகிதா, உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் பெண்கள் பிரிவிற்கு ஆசியப் பொறுப்பாளர். தமது சொந்த மண்ணில் 86 சதவிதத்தை பறி கொடுத்து அகதிகளாகி வெறும்14 சத நிலத்தை மட்டுமே தம்வசம்...

அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதியாக ! இந்திய பெண் மன்பிரீத் பதவியேற்பு !

அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா சிங் பதவியேற்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை டெக்சாஸில் உள்ள ஹாரிஸ் கவுண்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்றார். ஹூஸ்டனில் பிறந்து வளர்ந்து, தற்போது...

அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த நபர் மகன் மற்றும் மகளை கொலை செய்த பின்னர் தற்கொலை செய்து...

அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் தனது ஆறு வயது மகன் மற்றும் நான்கு வயது மகளை கொலை செய்த பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளாதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில்...

எரிபொருள் பவுசர் வெடித்ததில் 13 பேர் பலி!

எரிபொருள் பவுசர் மற்றொரு வாகனத்துடன் மோதியதையடுத்து கவிழ்ந்தது. இதனையடுத்து பவுசரிலிருந்து கசிந்த பெற்றோலை சேகரிப்பதற்காக பெரும் எண்ணிக்கையானோர் திரண்டனர். இதன்போது திடீரென , பவுசர் வெடித்து தீப்பற்றியதாக பொலிஸ் அதிகாரி சார்ள்ஸ் சச்சா தெரிவித்துள்ளார். இந்த...

பிரித்தானியாவில் சாதனை படைத்த இலங்கை தமிழர்

பிரித்தானியாவில் அண்மையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் இலங்கை தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்கணேஷ் என்பவர் லேபர் கட்சி மற்றும் லிபரல் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து...

யாழ் செய்தி