சர்வதேச செய்தி

உக்கிரமடைந்த ஸ்ரேல் பாலஸ்தீன போர்!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நடந்து வரும் போரில் இரு தரப்பிலும் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரு தரப்புக்கும் இடையிலான மோதல்கள் மேலும் மோசமடைந்து வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதலில் 600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள்...

மலேசியா படுகொலை – கைதான இலங்கையர்கள் மீண்டும் விளக்கமறியலில்

மலேசியாவில் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களை மேலும் விளக்கமறியலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி...

இலங்கையில் 14 வருடங்களாக பெற்ற தாயை தேடும் ஜேர்மனில் வசிக்கும் பெண்

ஜேர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் தன்னை பெற்ற தாயை தேடி மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளார். 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் கொழும்பு காசல்...

பிரான்சில் சாரதி அனுமதிப் பத்திரத்தில் ஏற்ப்படவுள்ள மாற்றம்!

பிரான்ஸில் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான வயதுவரம்பை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த வயதுவரம்பை 17 ஆக குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுவரை 18 வயது நிறைவடைந்தவர்கள் மட்டுமே...

ஒட்டிப் பிறந்த இரு சகோதரிகள் மரணம்!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த ஒட்டிபிறந்த இரட்டையர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். லோரி மற்றும் டோரி என்கிற ஜார்ஜ் 62வயதுடைய இரட்டையர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கடந்த 1961ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் திகதி பென்சில்வேனியா மாகாணத்தில் இரட்டை...

வீட்டில் தனியாக இறந்து கிடந்த முன்னாள் ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீராங்கனை

முன்னாள் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான ஓட்டப்பந்தய வீராங்கனை பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தனது வீட்டில் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவல் அவரது உடற்கூறு ஆய்வில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. 32 வயதான...

பறந்துகொண்டிருந்த விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

விமானத்தில் சென்றபோது ரத்தம் கக்கி பயணி ஒருவர் இறந்த சம்பவம் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து ஜெர்மனியின் முனிச் நகருக்கு நேற்று முன்தினம் இரவு லுப்தான்சா பயணிகள் விமானம்...

கார்களை ஏற்றிச் செல்லும் கப்பலில் தீ விபத்து!

கார்களை ஏற்றிச் செல்லும் கப்பலொன்று நெதர்லாந்துக்கு அருகில் இன்று தீப்பற்றியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் பலர் காயடைந்துள்ளதாக நெதர்லாந்து கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். தீப்பிடித்த ஃபிரேமன்ட்டில் ஹைவே எனும் கப்பல் இன்னும் எரிந்துகொண்டிருப்பதாகவும்...

உணவகமொன்றில் தீ விபத்து 40இற்கு மேற்ப்பட்டோர் உயிரிழப்பு!

பங்களாதேசில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு தலைநகர் டாக்காவில் உள்ள உணவுவிடுதியொன்றில் வேகமாக பரவிய தீ காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏழுமாடிகளை கொண்ட கச்சிபாய் உணவகத்திலேயே தீவிபத்து...

அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் சீனா!

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேலை அமெரிக்கா ஆதரித்தால், அப்பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை தாக்குவோம் என ஈரான் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் முகமது பகேரி...

யாழ் செய்தி