சர்வதேச செய்தி

துபாயில் ஒரே நாளில் கோடீஸ்வரரான தமிழன்!

ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆவதெல்லாம் வெறும் சினிமாவில் மட்டுமே கண்டிருப்போம். தற்பொழுது நிஜத்திலும் தமிழர் ஒருவருக்கு நடந்திருக்கின்றது. சமீபத்தில் துபாயில் வசித்து வரும் தமிழர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். “துபாயில் எனது சொந்த...

ஆப்கனின் புதிய ஜனாதிபதியாகிறார் தலிபான் தலைவர்!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அந்த அமைப்பின் முன்னணி தலைவரான முல்லா அப்துல் கானி பராதர் அந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில்,...

தாலிபான்கள் கையால் மரணமடைய காத்திருக்கின்றேன்!

தாலிபான்கள் என்னை கொல்வதற்காக வருவார்கள் அவர்களின் கையால் மரணமடைய காத்திருக்கிறேன் என ஆப்கான் முதல் பெண் மேயர் கண்ணீருடன் கூறியுள்ளார். ஆஃப்கானிஸ்தான் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தாலிபான்கள் கையில் சிக்கியுள்ளது. தாலிபான்கள் பெண்கள்...

சீனாவில் மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்!

சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுதும் பரவி உயிர்களை வேட்டையாடி வருகின்றது. தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அறிவிக்கப்பட்டாலும், மீண்டும் கொரோனா பரவ...

இலங்கையை சேர்ந்த தொழிலாளி கத்தாரில் சுட்டுக்கொல்லப்பட்டார்….!

கத்தார் நாட்டின் தோஹாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த நபர் இலங்கையை சேர்ந்த தொழிலாளி அல்ல என உறுதியாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.இலங்கையில் சில ஊடகங்களில் வெளியான...

லண்டனில் வெறும் 25 பவுண்டுகளுக்கு பல் வைத்தியம் பார்க்கும் ஈழ தமிழச்சி!

இந்தியாவில் நாம் 10 ரூபா மருத்துவர் பற்றி அறிந்து இருக்கிறோம். பின்னர் அதுவே திரைப்படமாக மாறி அதில் நடிகர் விஜய் நடித்திருந்தார். தற்போது மக்கள் சேவை உணர்வோடு, ஈழத்து தமிழ் பல் மருத்துவரான...

ஒன்ராறியோவில் கொட்டும் பனியில் தனித்துவிடப்பட்ட பள்ளி சிறுவன்! தாயார் வெளியிட்ட தகவல்….!

கனடாவின் ஒன்ராறியோவில் 5 வயது பள்ளி மாணவன் கொட்டும் பனியில் வெளியே தனித்து விடப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த செயல், பள்ளி ஊழியர்களின் மெத்தனத்தை காட்டுவதாக தொடர்புடைய சிறுவனின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒன்ராறியோவின்...

துண்டிக்கப்பட்ட சிறுவனின் தலையை அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தி சாதனை படைத்த மருத்துவர்கள்

இஸ்ரேல் மருத்துவர்கள் 12 வயது சிறுவனுக்கு மிகவும் அசாதாரணமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை செய்து துண்டிக்கப்பட்ட தலையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் இணைத்து மாபெரும் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளனர். சுலைமான் அச்சன் என்ற...

கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவி : கதறும் உறவினர்கள்!!

புதுச்சேரியில் கடலில் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்தவர் வெங்கடஜலபதி இவரது மகள் பூமதி (18). கோயம்புத்தூர் பிளமேட்டில் உள்ள ஒரு தனியார் கலை...

கனடாவில் பொலிஸாரால் தேடப்படும் தமிழ் இளைஞர் : பொது மக்களிடம் கோரிக்கை!!

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக டொரோண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். யோசாந்த் ஜெகதீஸ்வரன் என்ற 29 வயதான இளைஞரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள டொரோண்டோ பொலிஸார் இதனை...

யாழ் செய்தி