சர்வதேச செய்தி

காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடாத்திய இஸ்ரேல்!

  காசாவின் அல்ஸிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் தாக்குதலொன்றை மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனைக்குள் டாங்கி மற்றும் துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்பதக தெரிவிக்கபப்டும் நிலையில், தாங்கள் மிகவும் துல்லியமான உயர்...

 அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் டிரம்பின் பெயர் பரிந்துரை!

இவ்வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் டிரம்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டிரம்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கிளாடியா டென்னி பரிந்துரைத்துள்ளார். அது, டிரம்ப் ஜனாதிபதி பதவியில் இருந்தபோது, மத்திய கிழக்கு...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் இற்கம்!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (2024.03.12) சற்று சரிவை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78 அமெரிக்க டொலர்களாக சரிவை பதிவு செய்துள்ளது. மேலும், பிரென்ட்...

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்!

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த போராட்டத்தில் நேற்று(30.03.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது டெல்அவில், ஜெருச லேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய நகரங்களில் வீதிகளில்...

ஜப்பானில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்!

ஜப்பானில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ககோஷிமாவின் மினாமிசாட்சுமா நகரில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தெற்கு ஜப்பானில் 14 ஆயிரம்...

மாலைத்தீவு வறட்சிக்கு உதவ முன்வரும் சீனா

மாலைதீவில்(Maldives) காலநிலை மாற்றத்தால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீன(China) அரசு 1,500 தொன் குடிநீரை மாலைதீவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. அந்தவகையில் திபெத்தில் உள்ள பனிப்பாறைகளிலிருந்து தண்ணீரை பெற்று சீன அரசு மாலைதீவுக்கு...

பிரேசிலில் டெங்கு தொற்று தீவிரம்!

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளதாக கூறப்படும் நிலையில், 391 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பிரேசில் சுகாதாரத்துறையினர் கடுமையாக போராடி வந்தாலும் டெங்கு...

வீட்டு பணியாளர்களுக்கான கட்டணத்தை குறைத்த சவுதிஅரேபியா!

வீட்டு பணியாட்களை வேலைக்கு அமர்த்துவதற்காக அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ், உகாண்டா, கென்யா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட பல நாடுகளின் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பில் சவுதி...

அமெரிக்கா தொழிற்சாலை குப்பைக் கிடங்கில் தீ விபத்து!

 அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணம் டெட்ராய்டு நகரில் ஒரு தொழிற்சாலையில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்த தீ சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வேகமாக பரவியது. இதன் காரணமாக தொழிற்சாலையின் குப்பை கிடங்கில் தீப்பற்றி...

இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

 இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் கைடோ க்ரோசெட்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் கடுமையான மார்பு வலியால் அவதிப்பட்டார் எனவும் இந்நிலையில் பெரிகார்டிடிஸ் என சந்தேகிக்கப்படும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  60 வயதான க்ரோசெட்டோ,...

யாழ் செய்தி