இந்திய செய்திகள்

India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu

கடன் தொல்லையால் மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்!

இந்தியாவின் கேரளாவில் கடன் தொல்லையால் மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் மணிகுட்டன். இவர் மனைவி சிந்து. இந்த தம்பதிக்கு அமிஷ், ஆதிஷ் என மகள்,...

மாணவியின் மரணத்தில் தொடரும் மர்மங்கள் : பாடசாலையை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!

பாடசாலையில் கல்வி பயின்று வரும் 12ம் வகுப்பு மாணவி பாடசாலையின் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் மாணவியின் உடம்பில் காயங்கள் மற்றும் கீரல்கள் ரத்தக்கரைகள் இருந்தததையடுத்து...

நாய் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி!

நாய் கடித்ததில் பல்கலைக்கழகம் படித்து வந்த 18 வயதான மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது இன்றையதினம் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம், மங்காரா பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி...

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட அகதி முகாமைச் சேர்ந்த (இலங்கை) பெண் அடித்துக் கொலை!

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த (மனைவி)யை கட்டையால் அடித்துக் கொலை செய்து விட்டு எரித்து சாம்பலாக்கிய சம்பவம் தொடர்பாக கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் பல...

மனைவியை நிர்வாணமாக சூட்கேசில் அடைத்த கொடூரன் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

கடந்த திங்கட்கிழமை அரியானாவின் குருகிராமில் உள்ள சௌக் ஒன்றில் சூட்கேஸ் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் சூட்கேசை கைப்பற்றி திறந்து பார்த்தபோது, ​​பெண்ணின் நிர்வாண உடல் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் தடயங்கள் மற்றும்...

காதலன் இறந்த துக்கத்தில் ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவி தற்கொலை……!

வடபுதுப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரமணா என்பவரும், அதே பகுதியை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி-யும், கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், காதல் விவகாரத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு...

சூடு வைத்து மிளகாய் வற்றல் புகையை சுவாசிக்க வைத்ததால் துடிதுடித்து சிறுமி உயிரிழப்பு…!

வேப்பந்தட்டை: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. குவாரியில் கல் உடைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவிமணிமேகலை. இவர்களுக்கு மகாலட்சுமி (வயது 10), விக்னேஷ் (7), சுப்புலெட்சுமி (3)...

மகனின் திருமணத்தில் பறிபோன தாயின் உயிர்; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!

மகனின் திருமணத்தில் நடனமாடிய 55 வயதான பெண் ஒருவர் மகனின் கைகளில் சரிந்து விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தானில் நடந்துள்ளது. மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு, நீலம் என்கின்ற அப்பெண் தனது...

பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கொடூரம்!

பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிலளம் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்று குஜராத்தின் சபர்கந்தா உள்ள கம்போய் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் விவசாயி ஒருவர்...

ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு மனைவியின் உச்சந்தலையில் ஆணி அடித்தக் கணவர்…..!

தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு, நான்காவது மகனைப் பெற்றெடுக்க விரும்பிய கர்ப்பிணிப் பெண்ணின் தலையில் அவரது கணவர் இரண்டு அங்குல ஆணியை அறைந்தார். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை...

யாழ் செய்தி