புலனாய்வு செய்தி
கணவருடன் சென்ற பல்கலைக்கழக மாணவி பலி : வெளியான காரணம்!
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது...
பதுளையில் ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நபர் : வெளியான காரணம்!
ஒருவர் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (30-08-2022) காலை பதுளை-தியானவெல பிரதேசத்தில் 50 வயதுடைய நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
குறித்த...
இரத்தினபுரியில் அதிபரினால் மாணவர்கள் துஷ்பிரயோகம்?!
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் அதிபர், மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் நீண்டகாலமாக மாணவர்களை துஷ்பிரயோகம் செய்து வருவதாக தேசிய...
கடைக்கு வந்த நபரை வெட்டிக் கொலை செய்து தீ வைத்த பெண்!
மன்னா கத்தியால் ஆண் ஒருவரை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிபில நாகல பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த பெண் நடத்தும் கடைக்கு வந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...
10 வயது சிறுமிக்கு ரூ.100 கொடுத்து சீரழிக்க முயற்சி: பாய், தலைணையுடன் தோட்டத்திற்கு சென்றதால் சிக்கிய 63 வயது...
பேருவளை, கலவில கந்த பிரதேசத்தில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சந்தேகநபர் ஒருவரை பேருவளை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் புதன்கிழமை கைது செய்துள்ளது.
63 வயதுடைய மூன்று பிள்ளைகளின்...
குடும்பப் பெண் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
வெளிமடை – சப்புகடே பகுதியில் பெண் காணாமல் போனமை தொடர்பில் அவரது மகள் வெளிமடை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பெண்ணின் சடலம் போர்வையால் சுற்றி, அப்பகுதியில் உள்ள ஹோட்டல்...
அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் மரத்தில் கட்டிவைக்கப்பட்ட நிலையில் 10 வயது சிறுமி மீட்பு!
பாடசாலை சென்று வீடு திரும்பியபோது மரத்தில் கட்டிவைத்த நிலையில் சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமி பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த நிலையில் இன்ந்தெரியாத நபர்களினனால் கை,...
யாழில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவம் : பின்னர் திருடியவருக்கு ஏற்பட்ட நிலை!
யாழில் கடந்த சில மாதங்களாக தொலைபேசிகளைத் திருடி சென்ற கும்பலில் மூவரை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 தொலைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
இச்சம்பவமானது நாவற்குழி மற்றும்...
முல்லைத்தீவில் பிரதேச செயலாளரின் குளியலறையிலிருந்து டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் மீட்பு!
முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரின் விடுதி மற்றும் அலுவலகத்தின் குளியலறையிலிருந்டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நீண்ட நாட்களாக வராததால் அப்பொதுமக்கள் நாட்கணக்கில் காத்திருந்துள்ளனர்.
இந்நிலையில்...
துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பஸ்தர் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!
அம்பலாங்கொட பிரதேசத்தில் இன்று துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அம்பலாங்கொட, உரவத்த பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 30 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவில்லை என்பதுடன்,...