யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ். மாநகர சபையில் ஏற்பட்ட குழப்பம்: வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் !

யாழ். நகராட்சி ஆணையரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் மணிவண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்களைத் தவிர, அனைவரும் வெளிநடப்பு செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று (26-09-2022) மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்...

யாழில் தனிமையில் இருந்த பெண்ணிற்கு நடந்த சோகம் : அதிர்ச்சியில் பொதுமக்கள்!

யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவரின் வீட்டில் நுழைந்த சந்தேக நபர்கள் இருவர் பெண்ணை தாக்கி நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில்,...

யாழில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்!

யாழில் கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமுற்று சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச்சம்பவமானது ஊரெழு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி...

யாழ் பிரபல மகளீர் கல்லுாரி மாணவி கஞ்சா அடிப்பவனுடன் பஸ்சுக்குள் காதல் லீலை!!

யாழில் பிரபல மகளீர் கல்லூரி மாணவி ஒருவர் கஞ்சா அடிப்பவனுடன் பேருந்துக்குள் தவறான நடத்தையில் ஈடுபட்டு வந்த செயல் வீடியோ வாயிலாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பமானது யாழில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. மேலும் இது பெற்றோர்களின்...

யாழிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு குறைந்ந கட்டணம் : வெளியான அறிவிப்பு!

FitsAir (FitsAir) யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு குறைந்த கட்டண விமான சேவையை விரைவில் தொடங்கும் என அதன் துணைத் தலைவர் பீட்டர் ஹில் தெரிவித்துள்ளார். குறைந்த கட்டண விமான நிறுவனமான...

யாழில் மதுபான விலையேற்றத்தால் அதற்கு பதிலாக ஓடிகுளோனை குடித்த நபர் பலி!

மதுபானங்களின் விலை அதிகரிப்பால் அதற்கு பதிலாக ஒடிகலோனை குடித்து 54 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (25) யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் ரயில் நிலைய வீதியைச் சேர்ந்த மார்க்கண்டு...

யாழில் பெரும் குடுமிப்பிடி சண்டையில் நடந்து முடிந்த தியாகி திலீபனின் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 35வது வருடத்தின் இறுதிநாள் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலட்சியத்தால் பாரிய குடும்ப சண்டையில் முடிவடைந்தது. தியாகதீபம் திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் இன்று நல்லூரில் உள்ள தியாகதீபம்...

யாழில் வீடு ஒன்றின் மீது பெட்றோல் குண்டு வீச்சு : விசாரணைகள் தீவிரம்!

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றில் புகுந்த இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டை வீசி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினால் இந்த வன்முறைச் சம்பவம்...

யாழ்.காரைநகரில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிக்க காரணம் இவர்களே! பிரதேசசபை தவிசாளர் குற்றச்சாட்டு.. !

காரைநகரில் அண்மைக்காலமாக அதிகளவான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கு காரணம் காரைநகருக்கு வியாபார நிமித்தம் வருவதே காரணம் என காரைநகர் பிரதேச சபையின் உப தலைவர் கே.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் காரைநகர் பகுதியில் இருந்து சந்தேகத்திற்கிடமான...

யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட இரத்த தானம் முகாம்!

தியாக தீபம் திலீபனின் நினைவு வாரத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் இரத்ததான முகாம் அமைக்கப்பட்டு இரத்த தானம் வழங்கப்பட்டு வருகின்றது. குறித்த நிகழ்வு இன்று காலை ஆரம்பமானதுடன் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு...