யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் ஐயப்பன் ஆலயத்தின் மகரஜோதி மண்டலப் பெருவிழா கோலாகலமாக ஆரம்பம்!

யாழ்ப்பாணம் உரும்பிராய் தென்பகுதியில் அமைந்துள்ள சத்துப்பட்டூர் சபரிபீடம் ஆரல்வாய்மொழி சிவதர்மசாஸ்தா தேவஸ்தானத்தில் திருமால் நிறுவும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. கார்த்திகை மாதம் 1ம் தேதி, 17.11.2022 அன்று, காலை 10.00 மணி முதல், மகாகணபதி...

யாழில் 450 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

நெல்லியடி அரச புரனாய்வுப் பிரிவினர் மற்றும் விசேட புலனாய்வுக் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, நெல்லியடி பொலிஸ் நிலை பதில் பொறுப்பதிகாரியும், உதவி பரிசோகருமான ரத்நாயக்கா தலைமையில் குறித்த போதை மாத்திரைகள்...

யாழிற்கு நெல் உமி மூட்டையில் வைத்து கடத்தப்பட்ட கசிப்பு!

நேற்று (04) முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கசிவு கைப்பற்றப்பட்டது. யாழ்.பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்.பொலிசார் மாம்பலம் சந்தியில் ஏரியாலை கைது செய்து...

யாழில் ஆசிரியையின் தங்கச் சங்கிலியை கொள்ளை அடித்துச் சென்ற நபர் கைது !

யாழில் ஆசிரியர் ஒருவரின் தங்கச் சங்கிலியை கொள்ளை அடித்துச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவமானது யாழ்.வடமராட்சி - கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மீசல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் நேற்று கைது...

பலரின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெறவுள்ள சாந்தன்!

சாந்தன் அண்ணாவின் இறுதிகிரியைகள் இன்று காலை இடம்பெற்று, பிற்பகலில் , அவரது எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக சாந்தனின் சகோதரர் மதிசுதா பதிவிட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தில் கைதாகி 32...

சீனத்தூதுவர் பலத்த பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்…!

சீனத்தூதுவர் கீ சென்ஹொங் இன்று (15) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதையடுத்து அவரது வருகைக்காக வவுனியாவில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.சீனாவின் தூதுவர் கீ சென்ஹொங் சீனத் தூதரகத்தின் அன்பளிப்பில் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்ட மீனவர்களிற்கு...

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக இன்றைய தினம் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பெற்றுக் கொள்வதற்காக சென்ற அரசாங்க அதிபரை மேலதிக அரசாங்க அதிபர்...

யாழ் உணவகம் ஒன்றுக்கு தண்டப்பணம் அறவீடு!

  யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு 2 இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்களால் நாவாந்துறை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது ,...

யாழ்ப்பாணம் உட்பட நான்கு மாவட்டங்களில் காற்றின் தரம் குறைவு!

யாழ்ப்பாணம் உட்பட நான்கு மாவட்டங்களின் காற்று மாசுபாடு காரணமாக நிலைமை மோசமாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கொழும்பு நகரின் காற்று மாசுபாடு நிலைமை படு மோசமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில்...

யாழ். மாவட்ட செயலக பகுதியில் அமைதியின்மை!

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தற்போது அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ். அண்மையில் மாவட்ட செயலகத்திற்குள் பிரவேசித்த காணாமல்...

யாழ் செய்தி