விளையாட்டு

இலங்கை அணியில் மலிங்காவிற்கு முக்கிய பதவி….!

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் பந்துவீச்சு வியூக பயிற்றுவிப்பாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.இதனை இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில்...

ரன்களை குவித்து சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஹானே

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறிய 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும்,...

2 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய...

இந்திய அணிக்கான வெற்றி இலக்கு 263!

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 263 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இதற்கமைய முதலில்...

மும்பை அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த்!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ILT20 தொடருக்காக புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட இலங்கை வீரர்களில் யாழ்ப்பாண வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெற்றுள்ளார். அதன்படி இலங்கை அணியைச் சேர்ந்த 8...

இந்தியாவை வீழ்த்திய இலங்கை அணி !

இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இலங்கைக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. நடப்பு சாம்பியனான...

லசித் மலிங்கவுக்கு புதிய பதவி

இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் லசித் மலிங்கவுக்கு புதிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் நியூயோர்க்கின் ( MI New York ) ) பந்துவீச்சு பயிற்சியாளராக பதவி உயர்வினை பெற்றுள்ளார்.  அமெரிக்காவில் நடைபெறும்...

தனுஷ்க மீதான விசாரணையை நீதிபதி முன்னிலையில் மாத்திரம் நடாத்த தீர்மானம்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையை துரிதமாக நடத்துவதற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வருட இறுதியில் இருபது20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்காக இலங்கைக்...

முதன் முறையாக வரலாற்று சாதனை படைத்த உகண்டா அணி!

   முதன்முறையாக உகண்டா அணி இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்று வரலாரு படைத்துள்ளது. ஆபிரிக்க பிராந்திய தகுதிச்சுற்றின் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்ததன் மூலம், சிம்பாப்வேயைப் பின்னுக்குத் தள்ளி முதன்முறையாக...

இறுதிப் போட்டிக்கு செல்லும் தென்னாப்பிரிக்கா

ரக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா ரக்பி அணி தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 15க்கு 16 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று...

யாழ் செய்தி