உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

   எதிர்வரும் சனிக்கிழமை (15) அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசந்துறை வரையிலான ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணைப்படி மீண்டும்...

உயர் கல்விக்காக கனடா சென்ற இலங்கை இளைஞன் பரிதாப மரணம்!

 உயர் கல்வியைத் தொடருவதற்காக கனடா சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் வாகன விபத்தில் பரிதாபமாக  உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 28 வயதான எம்.எச். வினோஜ் யசங்க ஜெயசுந்தர என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். மதுபோதையில் வாகனமோட்டிய நபர் கடந்த ஜூன்...

வருடத்துக்கு 900 சிறுவர்கள் புற்று நோயாலும் 100 சிறுவர்கள் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்படுகின்றனர்

நாட்டில் தற்போது சிறுவர்கள் மத்தியில் அம்மை , புற்று நோய் மற்றும் நீரழிவு நோய் பரவும் வீதம் சற்று அதிகரித்துள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எனவே பெற்றோர் தமது குழந்தைகளுக்கு உரிய வயதில் அம்மை நோய்...

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற இளம் யுவதி உயிரிழப்பு!

பேராதனை பொது வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசி மூலம் தனது மகள் உயிரிழந்துள்ளதாக தாய் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். அஜீரணக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த 21 வயதான சாமோதி சந்தீபனி அண்மையில் கொட்டாலிகொட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர்...

பேருந்தில் வெளிநாட்டு யுவதிக்கு பாலியல் தொலை கொடுத்த பயணி

தம்புள்ளை நோக்கிப் பேருந்தில் பயணித்த துருக்கி யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சந்தேகத்தின் பேரில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சந்தேக நபர் மாத்தளை மெல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்...

பாடசாலை மாணவியிடம் அத்துமீறிய அதிபருக்கு கடூழிய சிறைத்தண்டனை

பாடத்தை கற்பிக்கும் போது 12 வயது பாடசாலை மாணவியின் மார்பகத்தை தொட்ட அதிபர் ஒருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அநுராதபுரம் நீதிமன்ற நீதிவானும் மேலதி நீதிவானுமான நாலக சஞ்சீவ...

தகாத உறவு கையும் களவுமாக பிடிபட்ட காதல் ஜோடி

   கணவனின் நண்பனுடன் தகாத உறவில் இருந்த குடும்பப் பெண் ஒருவர் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...

இலங்கையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி மாதம் முதல் 112,000 இற்கும் அதிகமான இலங்கைத் தொழிலாளர்கள் வளைகுடா பிராந்தியத்தில் வேலைக்காக நாட்டை விட்டுச் சென்றுள்ளனர். அத்துடன், அவர்கள் உட்பட...

காதலியின் பிறந்தநாளுக்கு காதலன் செய்த இழிவான செயல்!

அவிசாவளை - தித்தெனிய பிரதேசத்தில் சுமார் 68 லட்சம் ரூபா பெறுமதியான கார் மற்றும் சுமார் 11,000 ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜுலை 8ஆம்...

பௌத்த சாசனத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் செயற்ப்படும் மதகுருமார்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் -அமைச்சர் பந்துல...

பௌத்த சாசனத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் , முறைகேடாக செயற்படும் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட மூலம் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல...